Monday, May 6, 2024

vj chithra suicide case

சித்ரா மரண வழக்கு விசாரணை, 250 பக்க குற்ற அறிக்கை தயார் – ஹேமந்த தான் குற்றவாளியா??

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது. மேலும் பதிவு திருமணம் நடந்த இரண்டு மாதத்தில் சித்ரா இறந்ததால் இந்த விசாரணையை ஆர்.டி.ஓவிற்கு மாற்றினர். தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் 250 பக்க அறிக்கையை ஆர்.டி.ஓ போலீசார் தயார் செய்துள்ளனர். சித்ரா தற்கொலை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம்...

‘சித்ராவுக்கு மது பழக்கம் உள்ளது, 3 பேரை காதலித்து திருமணம் வரை சென்றுள்ளார்’ – ஹேமந்த்தின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரின் மூலமாக முல்லையாக பிரபலமானவர் தான் நடிகை சித்ரா. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் ஹேமந்த் சித்ராவை சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹேமந்த்தின் தந்தை ரவிசந்திரன், தனது மகன் நிரபராதி எனவும், சித்ராவுக்கு மிரட்டல் விடுத்தது அவருக்கு நன்கு...

‘சித்ரா மட்டும் இல்லை, ஹேமந்த் வலையில்’ – போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பல மர்மங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் மட்டுமல்ல. ஹேமந்த்தின் சித்து விளையாட்டை பற்றியும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை: இந்த வருடம் ஆரம்பித்த நாளில் இருந்து தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வருகிறோம். அதுவும் முக்கியமாக திரையுலக பிரபலங்களின் மரணம். வடிவேல்...

“யார காப்பாத்த என் மகன கைது பண்ணீங்க??” ஹேம்நாத்தின் தந்தை கேள்வி!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அவரது கணவரை போலீசார் தொடர்ந்து 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல உண்மைகள் வெளி வந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஹேம்நாத்தின் தந்தை "யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்?" என்று...

‘நீ செத்துத் தொலை’ சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய ஹேம்நாத் – நள்ளிரவில் அதிரடி கைது!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக தனி அறையில் வைத்து தீவிர விசாரணை செய்து வந்த போலீசார், தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – இன்று முதல் ஆர்.டி.ஓ விசாரணை தொடக்கம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ திவ்யா தலைமையிலான விசாரணை இன்று ஆரம்பிக்கிறது. நடிகை சித்ரா 10 வருட கடின உழைப்பின் மூலம் சின்னத்திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்....
- Advertisement -spot_img

Latest News

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (06.05.2024)., முழு விவரம் உள்ளே…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (04.05.2024)., முழு விவரம் உள்ளே... இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரின் ஆடம்பரமாக மட்டுமல்லாமல் சேமிப்பாகவும் ஆபரணங்கள் இருந்து வருகிறது. இதனால்...
- Advertisement -spot_img