Monday, May 6, 2024

tn election

தமிழக சட்டமன்ற தேர்தல் – அமமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் 15 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து...

சசிகலா ஆதரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இபிஎஸ் – எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியில் இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகின்றது. அதே போல் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியும் நிலவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை அடுத்து...

திருச்சியில் கணக்கில் காட்டப்படாத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!!

தேர்தல் பணிக்காக நடத்திய வாகன தணிக்கையாளர்கள் சோதனையில் பறக்கும் படையினர் 3 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை பறிமுதல் செய்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்த பணத்தினை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பட்டுவாடா தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கான தீவிரமான பணிகளில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு...

’80 வயதுக்கு மேல் 12.91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்’ – தமிழக தேர்தல் ஆணையர் தகவல்!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளை செலுத்தும் வாக்காளர்களில் 12.91 லட்சம் பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 80 வயதிற்குமேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியான நபர்களின் புள்ளி விவரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளது. இந்த தகவலின்...

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படைகளை ஏற்படுத்தப்போவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். தேர்தலில் பறக்கும் படைகள் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வன்முறையின்றியும் நடத்த தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி தமிழக தேர்தல் ஆணையம்,...

தேர்தலில் தொகுதி பங்கீடுகளை இறுதி செய்ய தீவிரம் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை!!

தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிப்பங்கீடுகளை விரைந்து முடிவு செய்ய முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொகுதி பங்கீடு அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சில...

கூட்டணியில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிச்சாமி – அதிருப்தியில் அமித்சா!!

தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்குமாறு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. தேர்தல் கூட்டணி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமமுகவை...

‘மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியாகலாம்’ – பிரதமர் மோடி மறைமுக தகவல்!!

தமிழகம், புதுச்சேரியுடன் மேலும் மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிப்பு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது....

‘பிப்ரவரி 25க்குள் தேர்தலுக்கான விருப்பமனுவை அளிக்க வேண்டும்’ – விஜயகாந்த் அறிவிப்பு!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 25ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கும்படி தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட...

நான் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img