Thursday, May 2, 2024

tamilnadu school 10th and 12th public exams

ஒரு மாதம் தள்ளிவைக்காமல் 10ம் வகுப்பு தேர்வை நடத்த ஏன் அவசரம் காட்டுகிறீர்கள்..? அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அதனை தள்ளிவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளனர். பள்ளிப் பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களை அட்மிட் செய்ய படுக்கைகள்...

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15ம் தேதி முதல் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்து உள்ளார். பொதுத்தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 மற்றும்...

காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் இருந்து விலக்கா..? செங்கோட்டையன் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் வேளையில் வரும் ஜூன் 15ம் தேதியில் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. இதில் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு விலக்கம் அளிப்பது குறித்து அமைச்சர் அவர்கள் விளக்கம் அளித்தார். பொதுத்தேர்வுகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15ம் தேதி...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி...

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு ரிசல்ட் & பள்ளிகள் திறப்பு எப்போது..? – அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. 62 நாட்களை கடந்து விட்ட ஊரடங்கு பாதிப்பால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே...

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு முடிவு..!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 60 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு...

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி – அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்விற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். மேலும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரின் அறிவிப்புகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன்...

10ம் வகுப்பு தேர்வுக்கால அட்டவணை தயார் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. தேர்வு கட்டாயம் நடைபெறும் எனவும் ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை என தெரிவித்து இருந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்விற்கான கால அட்டவணை தயாராக உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கட்டணம் வசூலிக்கக்கூடாது: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,...

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? தகவல்கள் இதோ..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான விடைத்தாள் திருத்தும் பணியும் ஊரடங்கு உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள்: தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி...

+2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மீண்டும் ஒத்திவைப்பு – அப்போ ரிசல்ட் எப்ப வரும்..?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படட்டு உள்ளது. எப்போ ரிசல்ட் வரும்.? தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்...
- Advertisement -spot_img