Thursday, May 2, 2024

tamilnadu corona activities

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் இரட்டை இலக்கத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு...

தமிழகத்தில் 33 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இன்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் தொடர்ந்து 9வது முறையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் இரட்டிப்பாகி...

தமிழகத்தில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சென்னையில் ஒரே நாளில் 4 பேர் பலி..!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரம்ப காலத்தில் தினமும் 100 பேருக்குள் இருந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 500 முதல் 800 பேர் வரை பாதிக்கப்படுவதால் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 580 பேருக்கு கொரோனா தாக்கம்...

ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதிப்பு தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். முதலமைச்சரின் அறிவிப்புகள்: தமிழகத்தில் ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாதமும் இலவசமாக அரிசி, எண்ணெய், பருப்பு...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3550இதுவரை...

தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்பு 24 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்த நிலையில் அது 12 ஆக குறைந்து...

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – தலைநகரை மையமாக கொண்ட பாதிப்பின் முழு ரிப்போர்ட்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இதன் பாதிப்பு இரட்டிப்பு ஆகி உள்ளதால் தடுப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. அதிலும் தலைநகரமான சென்னை கொரோனவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒரு நாளில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மே 2ல் கூடும் தமிழக அமைச்சரவை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில் வரும் மே 2ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவைக்...

வட்டித்தொகையை 6 மாதங்கள் ரத்து செய்ய வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் பழனிசாமியின் கோரிக்கைகள்..!

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார். கூடுதல் நிதி: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1900ஐ நெருங்கி உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் 24 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு...

ஒரு ஆண்டிற்கு ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி உயர்வு கிடையாது – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால் ஓராண்டிற்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது. அரசாணை வெளியீடு: ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் என ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த ஒரு ஆண்டிற்கு இது நிறுத்திவைக்கப்டுகிறது....
- Advertisement -spot_img

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -spot_img