Monday, April 29, 2024

schools reopening in tamilnadu

இந்த கல்வியாண்டில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறி உள்ளார். பொதுத்தேர்வுகள் ரத்தா?? கொரோனா பரவல்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? என்ற கேள்வி எழ ஆரமித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மத்திய அரசு அடுத்தகட்ட பொதுமுடக்கம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டுதலின் படி பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் அது குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

அக். 5 முதல் பள்ளிகள் திறப்பு, வருகைப் பதிவேடு கிடையாது – மாநில அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 5 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக புதுவை மாநில அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது....

அக். 1 முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் அவரவர் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே செப்.21 முதல் பள்ளிகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது, சுழற்சி முறை வகுப்புகள்?? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், கொரோனா பரவல் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளும் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார். பள்ளிகள் திறப்பு: கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி விட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி...

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு முடிவு..!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 60 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு...
- Advertisement -spot_img

Latest News

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது...
- Advertisement -spot_img