Thursday, March 28, 2024

schools reopening in tamilnadu

தமிழகத்தில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு – புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு!!

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வருவதால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விரைவில் 6,7, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களுக்கான புதிய குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளி: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா...

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?? புதிய சிக்கல்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் புதிதாக சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போடப்படும் என தகவல்கள் கூறுகின்றன. பள்ளிகள் திறப்பில் சிக்கல்: கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என அனைவரும் கேள்வி எழுப்பும்...

பள்ளிகளை திறக்க இதுவே சரியான நேரம் – WHO தலைமை விஞ்ஞானி கருத்து!!

தனியார் தொலைக்காட்சியும் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்ற நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?? கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. பின்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் செங்கல்பட்டு மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டபோது இம்மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறினார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம்...

“புரெவி” புயல் எதிரொலி – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

"புரெவி" புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. "புரெவி" புயல்: கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது...

கொரோனா தொற்று அச்சம் – பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றிய மாநில அரசு!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், டிசம்பர் 1ல் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என திரிபுரா மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்த தேதி திடீரென மாற்றப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு : இந்தியா முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள்...

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு – தமிழக அரசு முடிவு!!

கொரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் அச்சம்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மக்களை அச்சத்திற்குள்ளாகியது. இதனால் கடுமையான ஊரடங்கு...

கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள காரணத்தால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை குறைக்கும் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கி உள்ளது. இது தொடர்பான அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நாளை மறுநாள் தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர...

பள்ளிகளை திறப்பது பற்றி வரும் 12ஆம் தேதி இறுதி முடிவு – கல்வித்துறை அமைச்சர்!!

தமிழகத்தில் பள்ளிகள் வரும் நவம்பர் 16 ஆம் தேதி திறக்கலாமா? இல்லையா? என்பது பற்றி தகவல் வரும் நவம்பர் 12 ஆம் தேதி, நாளை மறுநாள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் நிலையில் 45% பெற்றோர் பள்ளிகளை திறக்கலாம் என்று...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது!!

தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அது குறித்து இன்று கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கி உள்ளது. இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு: கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img