Sunday, May 5, 2024

school reopen

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கவேண்டும் – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மீண்டுமாக பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கோரிக்கை: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது மீண்டுமாக துவங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி பொதுத்தேர்வு எழுதும் 10...

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட சூழ்நிலையில் கண்டிப்பாக பொதுதேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு கடந்த 9 மாதங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டில்...

தலைநகரில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களின் குறைவான வருகையால் கல்வி நிர்வாகங்கள் அதிர்ச்சி!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்களின் வருகை ஏக அளவில் குறைந்துள்ளது. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகள் திறப்பு: கொரோனா பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை கற்று வந்தனர். நடப்பு...

நாளை முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. மீண்டும் கல்லூரிகள் திறப்பு: கடந்த மார்ச் 2020 ல் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நோய்த்தொற்று குறைந்து...

தமிழகத்தில் பள்ளிகளை விரைந்து திறக்க வேண்டும் – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி வரும் நிலையில் மக்களின் நலன் கருதி அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளையும் அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் பள்ளிகள் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளிவராத நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பெற்றோர்களிடையும், மாணவர்களிடையும் எழுந்துள்ளது. இது குறித்து முக்கிய வட்டாரங்கள் தரும் தகவல்களை...

டிசம்பர் 10 வரை பள்ளிகள் திறக்கப்படாது – மாநில அரசு அறிவிப்பு!!

இந்த வருடத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றது என்றே சொல்லலாம். எந்த வருடமும் நிகழாத விதமாக பள்ளி கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டன. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு டிசம்பர் 10 வரை பள்ளிகள் யாவும் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி...

தமிழக்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனா காரணமாக கடந்த 8 மாத காலமாக பள்ளிகள் மூடிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் குறையாத காரணத்தினால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து நாடெங்கும் கொரோனா பரவ தொடங்கியது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொடங்கிய காரணத்தினால் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டன....

இன்று முதல் பள்ளிகள் திறப்பு – எந்தெந்த மாநிலங்களுக்கு தெரியுமா??

கொரோனா தொற்றுநோய் காரணமாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது கொரோனா குறைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.முதலில் மேல்நிலை வகுப்புகளிலிருந்து, பின்னர் கீழ்நிலை வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படலாம் என திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கவேண்டும் என்று உத்த்ரவிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒடிசாவிலும்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? வெளியான தகவல்!!

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் யாவும் மூடப்பட்ட நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்பொழுது திறக்கப்படும்?? என்ற கேள்வி அனைவர்க்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் திறப்பு எப்போது?? கொரோனா தொற்று காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மார்ச் 24 இல் தொடங்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது...

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கொரோனா பொதுமுடக்கம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு 144 சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை பள்ளி திறப்பு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img