Monday, May 6, 2024

narendra modi

‘பொதுத்தேர்வை எண்ணி அச்சம் கொள்ள வேண்டாம்’ – மாணவர்களுடன் உரையாற்றும் மோடி!!

மாணவர்களுக்கு தேர்வு பாயத்தை நீக்கும் வகையில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் உரையாட உள்ளார். இதில் கலந்துகொள்ள தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம். பிரதமர் மோடி: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சில பகுதிகளில் பள்ளிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. மேலும் உயர் கல்வி வகுப்புகள் பொதுத்தேர்வு எழுத...

சென்னையில் 3 மணிநேரம் – மோடியின் பயணத்திட்டம் வெளியீடு!!

வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக சென்னை வரவுள்ளார். சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணப்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மோடியின் சென்னை பயணம் தமிழகத்தில் வரும் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. வரும் பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் சென்னை வரவுள்ளார்....

“விவசாய பொருட்களுக்கான ஆதார விலையை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை” – பிரதமர் மோடி திட்டவட்டம்!!

மத்திய பிரதேச விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரத்து செய்யப்படாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்த உரை: பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களை இந்த வருடம் கொண்டுவந்தது. இதை நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் எதிர்த்தனர். புதிய...

வேளாண் சட்டங்கள் வாயிலாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் – பிரதமர் பேச்சு!!

வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியுள்ளார். அதே போல் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அதிகாரம் அவர்களுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள்: எப்ஐசிசிஐ அமைப்பின் 93வது ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விவசாயிகளை பற்றியும், அவரகள்...

டிசம்பர் 4 பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – கொரோனா தடுப்பூசி குறித்து விவாதம்??

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல்...

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்தியாவின் தேவை – பிரதமர் மோடி உரை!!

இன்று அரசியலமைப்பு தினம் காணொலி காட்சி மூலம் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் தேவை என்றும் தனது உரையில் கூறியுள்ளார். அரசிலமைப்பு தின கொண்டாட்டம்: நவம்பர் 26,...

10 முக்கிய நிறுவனங்களுக்கு இனி சலுகைகள் வழங்கப்படும் – அமைச்சரவையில் ஒப்புதல்!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தியாவில் உள்ள 10 முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையும் வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் முடிவு: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அமைச்சரவை...

பாலியல் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் – யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர் 4 இளைஞர்களால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனக்கு வலியுறுத்தி உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பெண் பாலியல் பலாத்காரம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்...

“மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும்” – தேசிய கொள்கை மாநாட்டில் பிரதமர் உரை!!!

ஜனாதிபதி, அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்ற தேசிய கல்வி கொள்கை 2020 மாநாட்டில் உரையாடிய பிரதமர் மோடி 'இந்த புதிய கல்வி கொள்கை காரணமாக மாணவர்களின் திறன் மற்றும் அறிவு மேன்படும்' என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். "தேசிய கல்வி கொள்கை 2020": பல வருடங்களாக பின்பற்றபட்டு வரும் கல்வி கொள்கையை மாற்றி புதிதாக "தேசிய கல்வி கொள்கை"...

நாளை மாலை நாட்டுமக்களிடம் உரைநிகழ்த்த இருக்கும் பிரதமர்!!

பிரதமர் நரேந்திர மோடி, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிலவரம், சீனா விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் உரையாடல் குறித்து எதிர்பார்ப்பு கொரோனா லாக்டவுன்...
- Advertisement -spot_img

Latest News

ராதிகாவின் கர்ப்பதால் காத்திருக்கும் ஆபத்து.., கோபியின் Chapter கிளோஸ்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!! 

பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இதனை எப்படி  கையாள்வது என்று தெரியாமல் கோபி முழித்து கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும்...
- Advertisement -spot_img