Friday, April 26, 2024

narendra modi

கருப்பு பூஞ்சை குறித்து பிரதமரின் கருத்து !!!

இந்தியாவில் தற்போது கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை என்னும் அரியவகை நோயும் பரவி வருகிறது. தற்போது இதுகுறித்து பிரதமர் அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கருப்பு பூஞ்சை: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவத்தினால் தினசரி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு...

விவசாயிகளுக்கான 8வது தவணை தொகையை வழங்கிய பிரதமர் – காணொளி மூலம் தொடங்கி வைப்பு!!

ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை உதவி தொகையாக ரூ.2000 மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது அவர்களுக்கு வழங்கும் நிதியின் 8வது தவணையை பிரதமர் இன்று காணொளி மூலம் துவக்கி வைத்தார். மந்திரி கிசான் சம்மான் நிதி: இந்திய நாட்டின் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நல...

கொரோனா பரவல் எதிரொலி – மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை!!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக பரவி வரும் நிலையில் தற்போது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மருத்துவர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடி ஆலோசனை: நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...

திருப்பூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் – உற்சாகத்தில் தொண்டர்கள்!!

தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தற்போது தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது திருப்பூரில் உள்ள தாராபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகம்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தற்போது நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கேரளா மற்றும் புதுவை...

தமிழகம் வந்தடைந்தார் மோடி – தேர்தல் பிரச்சார வேலைகள் தீவிரம்!!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக நாட்டின் பிரதமர் மோடி இன்று தமிழகம், கேரளா மற்றும் புதுவை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்யவுள்ளார். நரேந்திர மோடி: தமிழகத்தில் இன்னும் 6 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்....

கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்த புதுவைக்கு வரும் மோடி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!

நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவைக்கு வரவுள்ளார். இவர் வருகிற 30ம் தேதி அன்று புதுவைக்கு வரவிருக்கிறார். தற்போது இதன் எதிரொலியாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தவுள்ளது. புதுவை: தமிழகம், புதுவை உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக தேர்தல்...

வங்கதேசத்தின் 50வது சுதந்திர விழா – நீண்ட மாதங்களுக்கு பின் வெளிநாடு பறக்கும் மோடி!!

வங்கதேசத்தின் 50வது சுதந்திர விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு வங்கதேசத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அவர் சுமார் 15 மாதங்களுக்கு பின்பு வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி: இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு...

தமிழக சட்டமன்ற தேர்தல் – எம்ஜிஆர் பாடலை மனப்பாடம் செய்யும் பிரதமர்!!

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது தீவிரமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி எம்ஜிஆரின் பாடலை மனப்பாடம் செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் பிரச்சாரம், தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் அனைவரும் பிசியாக இருந்து வருகின்றனர்....

தமிழக சட்டமன்ற தேர்தல் – மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார். அவர் இங்கு வந்து பிரச்சாரம் போன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது இந்த தேர்தலுக்காக பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் பாஜக கட்சி...

ஆற்றல் மிக்க தலைவராக மோடிக்கு செராவீக் விருது – குவியும் பாராட்டுக்கள்!!

நம் நாட்டின் பிரதமர் மோடி ஆற்றல் மிக்க சிறந்த தலைவர் என்று கூறி அவருக்கு தற்போது செராவீக் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி: நாட்டின் பிரதமராக மிக சிறப்பாக திகழ்ந்து வருகிறார் மோடி. இவர் கொரோனா காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து உலக நாடுகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்தார். மேலும் கொரோனா காலத்தில் ஏழை எளிய...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img