Friday, April 26, 2024

lock down extension in tamilnadu

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஊரடங்கு நீட்டிப்பு?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் புதிய திரிபு வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியாவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவக் குழுவுடன் டிசம்பர்...

தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது?? இன்று வெளியாகும் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, புதிய தளர்களுடன் பின்பற்றப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட கூடுதல் தளர்வுகளுடன் கூடிய புதிய அறிப்பு வெளியாக உள்ளது. இதில் பள்ளிகள் திறப்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு உத்தரவு: தமிழக மக்களிடம்...

தமிழகத்தில் பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு எப்போது?? முதல்வர் முக்கிய ஆலோசனை!!

கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்க, தமிழக அரசால் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக கலெக்டர்கள் உடனான ஆலோசனை முடிவில், திரை அரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது நிபந்தனையுடன் கூடிய ஊரடங்கு அமலில்...

ஊரடங்கில் மேலும் என்னென்ன தளர்வுகள்?? முதல்வர் இன்று ஆலோசனை!!

தமிழகத்தில் வரும் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், மேலும் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் மற்றும் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர்...

தமிழகத்தில் அக்.1 முதல் பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்தி வைப்பு – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பான அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். இது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் (நாளை) ஊரடங்கு உத்தரவு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?? மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு?? கொரோனா பரவல் காரணமாக...

தமிழகத்தில் ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கமளித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 4...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் அறிவித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் 6வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?? மருத்துவக் குழு வழங்கிய பரிந்துரை!!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என முதல்வர் அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பா? தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாளையுடன் (ஜூன் 30) ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில் அதனை மீண்டும் நீட்டிக்கலாமா அல்லது...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து இருந்தார். அந்த...
- Advertisement -spot_img

Latest News

CSK vs SRH 2024: மைதானம் சுழற்ப்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 46 வது லீக் போட்டியில் சென்னை...
- Advertisement -spot_img