Thursday, April 18, 2024

latest updates of weather report

தமிழகத்தில் அடுத்த 4 நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 14) உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதியில் லேசான...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலுக்குள் செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. வானிலை நிலவரம்: வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஏப்ரல் 12) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி,...

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் மற்றும் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை குறித்த தகவலையும் தற்போது தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது....

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

காற்று வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டின் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் காற்று மறுபாட்டின் காரணமாக இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

காற்று மாறுபாட்டின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் மழை காற்று மாறுபாட்டின் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என...

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

காற்று மாறுபாட்டின் காரணமாக தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. லேசான மழை இன்று 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி...

மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!!

தென் தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தென் தமிழக கடலோரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு தென் தமிழக பகுதியான திருநெல்வேலி,...

தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் தகவல்!!

இன்று முதல் அடுத்து வரவுள்ள நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தை பொறுத்தவரை இன்று முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய...

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

வடக்கு கேரளா முதல் வடக்கு மஹாராஷ்டிரா வரை நிலவும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை அறிக்கை வடக்கு கேரளா முதல் வடக்கு மஹாராஷ்டிரா வரை 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி...

தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிக்கை தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும்...
- Advertisement -spot_img

Latest News

CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 34 வது லீக் போட்டியில்  சென்னை...
- Advertisement -spot_img