Thursday, May 2, 2024

ipl 2020 updates

ஐபிஎல் போட்டிகள் அக்டோபரில் நடக்க வாய்ப்பு – இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர் நம்பிக்கை..!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட உறுப்பினர் தகவல் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் போட்டிகள்: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளின் 13வது சீசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் உலக...

இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஐபிஎல் – ராஜஸ்தான் யோசனைக்கு சென்னையின் பதில்..!

இந்திய வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் வழங்கிய யோசனைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறுப்பு தெரிவித்து உள்ளது. ஐபிஎல் 2020: மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் பயணம் வருவதில் சிக்கல்கள் நிலவுவதால் போட்டிகள்...

ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் – வாயைத்திறந்த பிசிசிஐ..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2020ம் ஆண்டிற்கான சீசன் ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. நிதி குறித்து பிசிசிஐ பேசுவது இதுவே முதல்முறையாகும். ஐபிஎல் 2020: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளின் 13வது சீசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...

ஐபிஎல் போட்டிகளை நாங்கள் நடத்துகிறோம் – ஐக்கிய அரபு அமீரகம் விருப்பம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை எங்கள் நாட்டில் நடத்த தயாராக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்து உள்ளது. ஐபிஎல் போட்டிகள்: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் சீசன் 13 கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஊரடங்கு...

இந்தியாவிற்கு ஐபிஎல் இப்போது கட்டாயம் வேண்டும் – சொல்கிறார் கவுதம் கம்பிர்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் மனநிலையை மாற்ற ஐபிஎல் போட்டிகள் தான் ஒரே வழி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பிர் தெரிவித்து உள்ளார். ஐபிஎல் போட்டிகள்: இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் சீசன் 13 கொரோனா வைரஸ்...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஜெர்சியுடன் விடைபெற வேண்டும் – ஆண்ட்ரே ரசல் விருப்பம்..!

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடர் இந்த முறை கொரோனவால் தடைபட்டு உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் கடைசி வரை கொல்கத்தா அணிக்காக தான் விளையாட வேண்டும் என ஆண்ட்ரே ரஸ்ல் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆல் ரவுண்டர் ரஸல்: மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன ஆண்ட்ரே ரஸ்ல் ஐபிஎல்...

ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் – ஹர்திக் பாண்ட்யா ஐடியா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கிறது. விளையாட்டுத் துறையும் இதனால் பெரிதளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டு விட்டன. இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா: இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல்...

இலங்கையில் 2020 ஐபிஎல் தொடர்..? உண்மை இதான் – பிசிசிஐ அதிகாரி விளக்கம்..!

2020 ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்துமாறு கிரிக்கெட் போர்டு அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இலங்கையில் ஐபிஎல் நடத்துவது பற்றி இப்போது விவாதிப்பதில் அர்த்தமே இல்லை என்றும் இந்த தகவலால் குழப்பம் உள்ளதாக ஒரு பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார். கொரோனாவால் ஐபிஎல் காலவரையின்றி தள்ளிவைப்பு..! கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது....

2020 ஐபிஎல் தொடர் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு – ஐபிஎல் நடக்குமா..? வெளியான ரகசியம்..!

2020 ஐபிஎல் தொடர் குறித்து அடுத்த கட்ட முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ, எட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளது. 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா..? 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஏப்ரல்...

காலவரையின்றி தள்ளிவைக்கப்படும் ஐபிஎல் 2020 போட்டிகள்..? கவலையில் ரசிகர்கள்..!

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கை மே 3ம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளதால் ஐபிஎல் போட்டிகளும் தள்ளிப் போகவுள்ளன. இந்நிலையில் மே 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெறாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா..? கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்...
- Advertisement -spot_img