Wednesday, May 8, 2024

delhi farmers protest

டெல்லியில் 19வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு!!

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி, 19-வது நாளாக தொடரும் போராட்டதின் உச்சகட்டமாக இன்று விவசாய சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். அதில் ஆம் ஆத்மி கட்சியினரும் முதல்வர் கெஜ்ரிவாலும் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொடரும் போராட்டம்: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கூறி பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான்,...

விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள்? அமைச்சர் குற்றச்சாட்டு!!

டெல்லியில் 17-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவசாயிகளின் போராட்டக்களத்திற்குள் சமூக விரோத சக்திகள் நுழைந்துள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டியுள்ளார். முடிவுக்கு வாராத போராட்டம்: மத்திய அரசு வெளியிட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கூறி டெல்லியில் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து 6...

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மத்திய அரசு?? வேளாண்துறை அமைச்சர் விளக்கம்!!

டெல்லியில் கடந்த 2 வாரமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் 6ம் கட்டமாக இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் விவசாயசங்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக வேளாண் அமைச்சர் இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள்: மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்களை...

வேளாண் சட்டங்களை திரும்ப பெற இயலாது – மத்திய அரசு திட்டவட்டம்!!

மத்திய அரசு விவசாயிகளுக்காக 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. இம்மூன்று சட்டங்களும் விவசாயிகளின் வாழ்க்கைக்கு எதிராக இருப்பதால் இவற்றை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். இது குறித்து 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது, இருப்பினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இன்று நடத்திய அமைச்சரவை கூட்டத்தில்...

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு?? பிரதமர் மோடி தலைமையில் பேச்சுவார்த்தை!!

டெல்லியில் இன்று காலை 10.30மணிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்கவில்லை. நேற்று இரவு விவசாய சங்க நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்சா...

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா!!

மத்திய அரசு வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிடுவதாக இல்லை.6-ம் கட்ட பேச்சு வருகிற 9-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்று இரவு...

விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் – களத்தில் அன்னா ஹசாரே!!

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக "டெல்லி சாலோ" என்ற பெயரில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகையில் இன்று நடக்கும் பாரத் பந்த் போராட்டத்தை தொடங்கினர். அன்னா ஹசாரே அன்னா ஹசாரே என்று கூறப்படும் கிசான் பாபுராவ் அசாரே, ஓர் இந்திய சமூக சேவகர். கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான...

வீட்டுக் காவலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்?? கட்சியினர் குற்றச்சாட்டு!!

டெல்லி போலீசார் ஆம் ஆத்மி கட்சியினை சேர்ந்தவர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க விடாமல் செய்கின்றனர் என்றும் அவரை வீட்டில் "ஹவுஸ் அர்ரெஸ்ட்" செய்து வைத்துள்ளதாகவும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி: டெல்லியில் சுயேட்சை கட்சியாக செயல்படுகிறது, ஆம் ஆத்மி கட்சி. இதன் தலைவராக தற்போது இருப்பவர், அரவிந்த் கெஜ்ரிவால். அவரது...

பாரத் பந்திற்கு ஆதரவு – தமிழகத்தில் கடைகள் அடைப்பு!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இன்று முழு கடை அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பொதுப்போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரயில் நிலையங்கள், பேருந்து வழித்தடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாரத் பந்த்: மத்திய அரசு...

பாரத் பந்திற்கு பெருகும் ஆதரவு – தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தமா??

டெல்லியில் விவசாயிகள் 12-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், 6-ம் கட்ட பேச்சு வார்த்தை வருகிற 9-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத விவசாயிகள் சங்க தலைவர்கள் வருகிற 8-ம் தேதி "பாரத் பாத்" என்ற நாடு தழுவிய போராட்டத்தில்...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img