Friday, April 26, 2024

delhi farmers protest

வேளாண் சட்டம் எதிர்ப்பு – விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம்!!

டெல்லியில் சுமார் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று விவசாயிகள் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். வேளாண் சட்டம்: மத்திய அரசு விதித்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 84 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த...

நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல் – டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கு!!

டெல்லி விவசாயிகளின் போராட்ட வன்முறைக்கு காரணமாக இருந்ததாக கூறி நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை மேலும் 7 நாள் போலீஸ் காவலின் கீழ் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 நாள் போலீஸ் காவல் கடந்த 80 நாட்களாக டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் – அமெரிக்க பாடகி ரிஹானா ஆதரவு!!

இந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் மற்றும் பிரபல அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் தங்களது ஆதரவை கொடுத்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவு இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக புதிய வேளான் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் குடியரசு தினத்தன்று...

விவசாயிகள் போரட்டம் எதிரொலி – தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்!!

தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்ததை அடுத்து தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டம்: இன்று தலைநகர் டெல்லியில் 72 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இன்று பல வித சிறப்புகளுடனும்,...

டெல்லியில் இணையதள சேவைகள் துண்டிப்பு – வலுப்பெறும் விவசாயிகள் போராட்டம்!!

விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைவதால் தலைநகர் டெல்லியில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரப்படுவதை தவிர்க்க சேவைக்க துண்டிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. இணையதள சேவைகள் துண்டிப்பு தற்போது மிக தீவிரமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் மேலும் அதிகரிக்கிறது. இன்று காலை நடைபெற்ற பேரணியில் டெல்லிக்கு உள்ளே விவசாயிகளை அனுப்ப மறுத்ததால் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு...

டெல்லியில் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் நாளை சிறப்பு பேரணி – உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள்!!

குடியரசு தினமான நாளை டெல்லியில் புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் பேரணி மதிய அரசு கொண்டுவந்த புதிய வேளாண்சட்டங்களை ரத்துசெய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நேற்றுடன் கடந்த 60 நாளாக டெல்லியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசுடனான 11 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் தங்கள் கொள்கைகளில்...

30 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் – மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 30 நாட்களை எட்டியுள்ளது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி – ராகுல் காந்தி கைது!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்கின்றனர். இதனையடுத்து ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உட்பட பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். வேளாண் சட்டம்: மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற கூறி டெல்லியில்...

விவசாயிகள் போராட்டத்தை தீர்க்க தேசிய அளவில் குழு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதி மன்றம், இந்த போராட்டத்தை தீர்ப்பது தொடர்பாக அனைத்து பிரதிநிதிகளின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. கடந்த 21 நாட்களாக டெல்லி எல்லையில், புதிதாக போடப்பட்ட வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி இந்திய விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

டெல்லியில் 20வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் – வேளாண் சட்டங்கள் ரத்தாகுமா??

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 20வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக சாலைமறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலை மறியல்: கடந்த 19 நாட்களாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img