Wednesday, May 8, 2024

delhi farmers protest latest

நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல் – டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கு!!

டெல்லி விவசாயிகளின் போராட்ட வன்முறைக்கு காரணமாக இருந்ததாக கூறி நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை மேலும் 7 நாள் போலீஸ் காவலின் கீழ் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 நாள் போலீஸ் காவல் கடந்த 80 நாட்களாக டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...

டெல்லியில் இணைய சேவைகள் முடக்கம் – நாளை நள்ளிரவு வரை நீட்டிப்பு!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதை தடுக்க கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து நாளை வரை அதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையசேவை துண்டிப்பு டெல்லியில் 65 வது நாளாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 26 ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி...

டிராக்டர் பேரணிக்கு பின்பு 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம் – விவசாயிகள் அதிர்ச்சி தகவல்!!

கடந்த குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். அதில் வன்முறை வெடித்தது. தற்போது பேரணிக்கு பின்பு 100கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக விவசாயிகள் ஓர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம்: விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கூறி சுமார் கடந்த 2 மாத காலமாக...

விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லியில் 144 தடை உத்தரவு!!

டெல்லியில் தற்போது விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் டெல்லியில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி: கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். தற்போது இன்று குடியரசு தின விழா என்பதால் இன்று விவசாயிகள் அனைவரும் டிராக்டர் மூலம் செங்கோட்டையை பார்த்து...

விவசாயிகள் போரட்டம் எதிரொலி – தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்!!

தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்ததை அடுத்து தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழா கொண்டாட்டம்: இன்று தலைநகர் டெல்லியில் 72 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இன்று பல வித சிறப்புகளுடனும்,...

டெல்லி விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!!

டெல்லியில் தற்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி போராடி வருகின்றனர். இதில் போலீசார் நடத்திய தடியடியில் விவசாயி ஒருவர் பரிதாபமாக தனது உயிரை இழந்துள்ளார். டெல்லி: இன்று நாட்டின் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் சுமார் கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு...

டெல்லி செங்கோட்டை முற்றுகை, தேசியக் கொடி அகற்றம் – தீவிரமடையும் போராட்டம்!!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு பிறகு தலைமை காவல்துறை அலுவகத்தையும் டெல்லி செங்கோட்டையையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் செங்கோட்டையில் போராட்டம் வேளாண்சட்டங்களை திரும்ப பெற கோரி நடக்கும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக வலுவடைகிறது. இன்று காலை டிராக்டர் பேரணியாக செல்ல இருந்த விவசாயிகளின் மீது அத்து மீறி நுழைந்ததாக கூறி போராட்டக்காரர்களை போலீசார்...

குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி – விவசாய சங்கங்கள் அழைப்பு!!

ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தேசிய கொடியுடன் ட்ராக்ட்டரில் பேரணி நடத்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இது குடியரசு தின விழா முடிந்த பின்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

“வேளாண் சட்டங்களை ஒரு போதும் திரும்ப பெற முடியாது” – மத்திய அரசு திட்டவட்டம்!!

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 33 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு எக்காரணத்தை கொண்டும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாயிகளின் போராட்டம்: பஞ்சாப், அரியானா உட்பட 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள்...

30 நாட்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் – மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 30 நாட்களை எட்டியுள்ளது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் மத்திய அரசு விவசாய சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போர்க்கொடி...
- Advertisement -spot_img

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -spot_img