Saturday, May 18, 2024

corona virus

இந்தியாவில் 19 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – 600ஐ நெருங்கிய உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டவர்கள் - 18,601 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 590...

சளி, இருமல் எந்த அறிகுறியும் இல்லாமல் இந்தியாவில் 80% பேருக்கு கொரோனா – ஐசிஎம்ஆர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா தோற்று நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா தற்போது இந்தியாவில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் 80% பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின்...

இறந்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?? மருத்துவர்கள் விளக்கம்.!

கொரோனாவால் பல நாடுகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மேலும் பல உயிர்கள் காவு வாங்கி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தகனம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில், இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவுமா மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். மருத்துவர்கள் இந்த பாதிப்பில் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா...

இந்தியாவில் 18 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பலருக்கும் புது நம்பிக்கை பிறந்து உள்ளது. இந்த பதிவில் அனைத்து தரவுகளும் INDIA COVID 19 TRACKER மூலம் பெறப்பட்டது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 17,874 பேருக்கு...

கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுத்த கோவா – அரசு மற்றும் டாக்டர்களின் சாதனை.!

அனைத்து நாடெங்கிலும் கொரோனா கோரா தாண்டவம் ஆடி வரும் நிலையில் கோவா கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது. கோவாவில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த 7 பேருமே முழுமையாக குணமைந்துள்ளனர். எனவே, கோவா கொரோனா இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவில் கொரோனா இந்தியா முழுவதும் புதிதாக 1,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

இந்தியாவின் பாதி பகுதிகளில் கொரோனாவின் காலடித்தடமே படவில்லை – ஆறுதல் அளிக்கும் தகவல்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டு உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 17,357 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 560 பேர் உயிரிழந்தும், 2859 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டும் உள்ளனர். இந்நிலையில் நாட்டில் உள்ள பாதி மாவட்டங்களில் கொரோனா வைரஸால் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை...

சீனா ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா – நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சி தகவல்..!

உலகையே உலுக்கி வரும் கொரோனா சீனாவில் உள்ள உஹானில் தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில்தான் இந்த கொரோனா தோன்றியது என கூறிப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் தெரிவித்துள்ளார். லூக் மோன்தக்னர் இதை பற்றி லூக் மோன்தக்னர்...

உலகளவில் 24 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 1.7 லட்சத்தை நெருங்கும் உயிர் பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.7 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,407,562 பேர் கொரோனா வைரசால்...

ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டிய பலி – அலறும் அமெரிக்கா.!

கொரோனாவால் பல நாடுகள் ஸ்தம்பித்து போய் உள்ளனர். உலக அளவில் பணக்கார நாடாக திகழும் அமெரிக்காவில் தான் இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாகும். நாளுக்கு நாள் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அமெரிக்கா நாடே பீதியில் உள்ளது. கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து பரவிய கொரோனா உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம்...

இந்தியாவில் மே மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சமடையும் – உள்துறை வட்டாரம் எச்சரிக்கை.!

கொரோனா தொற்று தொடர்ந்து பரவுவதால் ஏப்ரல் 14 முடிவடைய இருந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மே மாதம் உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது என்றும், அதன்பின்னர் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டாலும் அதேசமயம் நோய்த்தடுப்பு...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img