Thursday, May 9, 2024

corona virus

கொரோனா 24 மணி நேர நிலவரம் – ‘டாப் 20’ இல் இந்தியா.!

சீனாவில் அறிமுகமாகிய இந்த கொரோனா வைரஸ் நாடெங்கிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனாவிலிருந்து பரவி இருந்தாலும் தற்போது நிலவரப்படி அமெரிக்காவே இந்த நோய்க்கு அதிகமாக பலியாகி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்க்கு அதிகளவில் பலியாகி உள்ளன. 24 மணி நேர நிலவரம் சீனாவில் பூமிப்பந்தில் முதல் கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடு...

கொரோனவைக் கொல்லும் புறஊதாக்கதிர் டார்ச் லைட் – மஹாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்..!

கொரோனவை தடுக்க தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் தற்போது கொரோனா வைரஸைக் கொல்லக் கூடியது என்று சொல்லப்படும், புற ஊதாக்கதிர்களைக் கொண்ட கிருமிநாசினி எந்திரங்களை மாநில அரசு பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு எந்திரம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த மாணவர்களான அனிகெட் மற்றும் பூணம் ஆகியோர் தங்களது ஆய்வின் வழிகாட்டி ஆர்.ஜி.சொன்காவடேயுடன் இணைந்து கண்டுபிடித்திருக்கும் இந்தக்கருவி பார்ப்பதற்கு...

ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கிய கொரோனா – நிலைகுலைந்த அமெரிக்கா..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே இது நடுங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. கொரோனா பலி எண்ணிக்கை உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸ்...

உலகளவில் 20 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 1.26 லட்சத்தை தாண்டிய உயிரிழப்புகள் – முழு ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 1.3 லட்சத்தை நெருங்கும் பலி..! உலகளவில் இதுவரை 2,000,231 பேர் கொரோனா வைரசால்...

பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது இந்த கொரோனா வைரஸ் – உலக சுகாதாரத்துறை அமைப்பு

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பலி எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2009 இல் தோன்றிய பன்றி காய்ச்சலை விட இந்த கொரோனா 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். பன்றிக்காய்ச்சல் 2009...

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி ஒன்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தாலும், மறுபக்கம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்கள். கொரோனா நாள்தோறும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். கொரோனா பாதித்தது முதல் தனிமைப்படுத்துதல், சிகிச்சை போன்றவற்றால்...

சென்னையில் மளிகை கடைக்காரருக்கு கொரோனா.! கடைக்கு சென்றவர்களை ஆராயும் அரசு.! பீதியில் மக்கள்.!

கொரோனா வைரஸ் தற்போது தமிழகம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்கிடையில் சென்னையில் மளிகை கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை கடைக்காரர் கொரோனா தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு...

கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் – உச்சநீதி மன்றம் உத்தரவு.!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களும் தனிமை படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தனியார் துறைகளும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. இலவச பரிசோதனை கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும்...

கொரோனாவால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் – ஒரு பார்வை..!

உலகெங்கிலும் எங்கு சென்றாலும் கொரோனா, கொரோனா தான். இந்த கொரோனா உலகையே ஆட்டி வைத்துள்ளது. சீனாவிலிருந்து இந்த நோய் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்த கொரோனா பல உயிர்களை காவு வாங்கி இருந்தாலும் சில சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனா செய்த மாற்றங்கள்:...

கொரோனா பயத்தால் தொடரும் தற்கொலைகள் – மனநல ஆலோசனைகள் பெற வேண்டுமா..!

கொரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே வெகுவாக எழுந்துள்ளதால் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த மதுரையை சேர்ந்த அவர் மனமுடைந்து சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800ஐ தாண்டியுள்ளது. 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை...
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img