Thursday, April 25, 2024

corona virus

உலகளவில் 32 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கிய கொரோனா – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

2019ம் ஆண்டு மாதம் துவங்கிய கொரோனா பேரலை தற்போது பல்வேறு பரிமாணங்களில் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பல்வேறு பரிணாமங்களில் கொரோனா: உலகை அச்சுறுத்தும் கொடிய நோயாக பரவிவரும் கொரோனாவானது தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவி...

கொரோனா வைரஸின் 3வது அலையை தடுக்கமுடியாது – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனாவின் 3வது அலை வீசக்கூடும், அதை தடுப்பது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 3-ஆவது அலை கொரோனா வைரஸ் உருமாறுவதன் காரணமாக கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க முடியாது என மத்திய அமைச்சகம் தெரிவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எப்போது உருமாறும்...

இந்தியாவில் ஒரே நாளில் 72 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 45வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் பெருந்தொற்று பரவியது. இதனால் நாடு முழுவதும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி...

மக்களே உங்களுக்கு இது உங்களுக்கு தான் – கொரோனவை கட்டுக்குள் வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!

இந்தியாவில் மீண்டுமாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த லாக்டவுன் தான் ஒரே தீர்வா என்று பார்த்தால், பதில் இல்லை. கொரோனாவிலிருந்து பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனின் சுய கட்டுப்பாடும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் கடந்த 2020ஆம் ஆண்டு முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்த பேரழிவு கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து...

தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கும் – தொற்று நோயியல் நிபுணர் பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தொற்று தாக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளது, மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இதனால் மக்கள் இனி வரும் காலங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற பெயரில் புது வகை வைரஸ் அனைத்து தரப்பு...

பிரிட்டன் விமானங்களுக்கான தடை உத்தரவு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் பிரிட்டன் விமானங்கள் வருவதற்கான தடை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமான போக்குவரத்துக்கு துறை அறிவித்துள்ளது. இதனை பயணிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா உலக அளவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் முன்பை விட குறைந்துள்ளது. ஆனால், அதற்கு நேர் மாறாக அண்டை...

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிபர் பிடன் – மவுனம் சாதிக்கும் டிரம்ப்!!

அமெரிக்காவின் புதிய அதிபராக வர இருக்கும் ஜோ பிடன் இன்று நேரலையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். புதிய துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் அடுத்த வாரம் செலுத்திக் கொள்ள இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல்: 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்து உலகத்தையே மிரட்டி வருகிறது கொரோனா வைரஸ். இந்த...

29 நாளில் ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – இரண்டாமிடத்தில் இந்தியா!!

கொரோன பாதிக்கப்பட்ட நாடுகளுள் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா கொரோன பாதிப்பில் இரணடாவது நாடக முன்னிலையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் மேலாக பதிப்படைந்துள்ளதை தொடர்ந்து இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது. கொரோனா நாடு முழுவதும் தொடர்ந்து லாக்டவுன் கடைபிடிக்க பட்டு வரும் நிலையிலும் ,வெறும் 29 நாட்களுக்குள் 90...

இயல்பு நிலைக்கு திரும்பிய வூஹான் – செப்டம்பர் 1 இல் பள்ளிகள் திறப்பு!!

உலகெங்கிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனவால் நாடுகள் எங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் 1 இல் சீனாவில் உள்ள வூஹான் நகரில் பள்ளிகள் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வூஹான் வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய இந்த கொரோனா தொற்று அதனையடுத்து பல நாடுகளுக்கு பரவியது. பல வல்லரசு நாடுகளே இந்த நோயின் தாக்கத்தில் ஸ்தம்பித்து...

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 346 காவலர்களுக்கு கொரோனா – 2 பேர் பலி!!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மஹராஷ்ட்ராவில் 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா உலகளவில் 3 வது இடத்தில...
- Advertisement -spot_img

Latest News

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக...
- Advertisement -spot_img