Friday, April 26, 2024

corona vaccine latest

தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி – மருத்துவத்துறை அமைச்சர் தகவல்!!

மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திலும் தடையில்லாமல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் மே மாதம் 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம்...

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டு கொண்ட மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

வயதானவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரகண்ட், மஹாராஷ்டிரா ஆளுநர்கள் உட்பட சில அமைச்சர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார...

கொரோனா தடுப்பூசி எதிரொலி – ஒடிசாவில் வாலிபர் மரணம்!!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட ஒருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசி: தற்போது உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவின் வேகம் குறைந்து வருகிறது. மேலும் உலக நாடுகள் அவசர கால பயன்பாட்டிற்காக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த வரிசையில் இந்தியாவில் கடந்த...

தமிழகத்திற்கு வந்தடைந்த கொரோனா தடுப்பூசி – மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முன்னுரிமை!!

இன்று புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. மேலும் முதலாவதாக மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு ஆக்ஸ்போர்டு மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக...

முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகத்தில் பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் முதற்கட்டமாக சுமார் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் வரும் 16ம் தேதி அன்று கொரோனா தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வந்தடையும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்களை துன்புறுத்தி...

‘2.5கோடி கொரோனா தடுப்பூசி மருந்து சேமிக்க ஏற்பாடு நடந்து வருகிறது’ – ராதாகிருஷ்ணன் பேட்டி!!

தமிழகத்தில் கொரோனாவிற்கான தடுப்பூசி விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை சேமிப்பதற்காக வேலைகள் நடந்து வருகின்றது. தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் மக்களுக்கு வழங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கும் மற்றும் அதனை பதப்படுத்துவதற்கும் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில்...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. கொரோனாவிற்கான தடுப்பூசி: உலகளவில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி பரிசோதனை தற்போது ஒப்புதலுக்காக காத்து இருக்கின்றது. தடுப்பூசி பெறப்பட்டதும் அதனை...

ஓரிரு நாட்களில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் – எய்ம்ஸ் இயக்குனர் தகவல்!!

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள "கோவிஷீல்டு" கொரோனா தடுப்பு மருந்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு மற்றும் இந்த தடுப்பூசி குறித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலெரியா பேசியுள்ளார். கொரோனாவிற்கான தடுப்பூசி: கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க தொடர்ந்து அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. அதில்...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் – மாநில முதல்வர் அதிரடி!!

தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இப்போது கேரளாவிலும் அதை போன்றதொரு அறிவிப்பை கேரள முதல்வர் வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி: உயிர்கொல்லி நோயான கொரோனாவுக்கு...

முதலில் யாருக்கு கொரானாவிற்கான தடுப்பூசி – மத்திய அரசு விளக்கம்!!

ஒரே அமர்வில் 100 பேருக்கு இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் எந்திரபிஉ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிகள் விரைவாக கிடைக்க இருப்பதால் மக்களுக்கு வழங்குவது குறித்த அட்டவணை தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல்: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவலை தடுக்க அரசு சார்பில் பல...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே., UTS ஆப் மூலம் புக்கிங் செய்ய Location கட்டுப்பாடு இல்லை? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் ரயில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் பயண டிக்கெட் பெறுவதற்கு நீண்ட நேரம்...
- Advertisement -spot_img