Friday, May 10, 2024

பொழுதுபோக்கு

‘நாயகன் மீண்டும் வரார்’…..,திரைக்கு வரும் தல தோனியின் பயோபிக் திரைப்படம்….,

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சினுக்குப் பிறகு ரசிகர்களால் அதிகளவு கொண்டாடப்படும் ஒரு நட்சத்திர வீரர் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக, சிறந்த விக்கெட் கீப்பராக, நல்ல தலைவராக, கூல் கேப்டனாக அணியை வழிநடத்தி செல்லும் தோனி ரசிகர்கள் மனதில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. தோனியின் கிரிக்கெட்...

விடுதலையை தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’….,நாளை பாடல் ரிலீஸ்…,

இயக்குனர் வெங்கட கிருஷ்ண யோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. தயாரிப்பாளர் இசக்கி துரை தயாரிக்கும் இந்த படத்திற்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் கடந்த 2022 ஆம் ஆண்டு திரைக்கு வர தயாராக இருந்த 'யாதும் ஊரே...

‘இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகி…..,இசைப்புயல் வாழ்த்து….,

தமிழ் சினிமாவில் வெளியான 'கடல்' என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நெஞ்சிக்குள்ள' என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன். வித்தியாசமான குரலால் ரசிகர்களை கட்டி இழுத்த பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன், தமிழ் சினிமாவிற்கு என் உச்சிமண்டை, மக்காயாலா, எங்க போனா ராசா, வாயா என்...

‘அக நக அக நக முக நகயே’….,குந்தவை த்ரிஷாவின் பர்த்டே செலிபிரேஷன் – வைரலாகும் புகைப்படம்….,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான 'ஜோடி' திரைப்படத்தில் சப்போர்டிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை த்ரிஷா 'மெளனம் பேசியதே' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, உனக்கும் எனக்கும், சாமி, VTV என அடுத்தடுத்து தமிழ்...

ஆத்தி.., சாகுந்தலம் படத்துல 22 கோடி நஷ்டமா.., வருத்தத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் சாகுந்தலம். இதில் இவருக்கு ஜோடியாக தேவ் மோகன் நடிக்க இயக்குனர் குணசேகர் இயக்கியிருந்தார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் மேலும் இப்படம் வரலாற்று புராணக் கதையை மையமாக வைத்து...

ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவான ஆர்.கே. சுரேஷ்.. வங்கிக் கணக்கை முடக்கி நடவடிக்கை எடுத்த போலீசார்!!

சென்னையை தலைமையகமாக கொண்டு நடந்து வரும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் மாதம் 25% வட்டி தருவதாக கூறி மக்களிடம் நிதி 2400 கோடி வரை நிதி திரட்டியிருந்தது. ஆனால் முதலீடு செய்த மக்களுக்கு சொன்னபடி இந்நிறுவனம் வட்டியை தரவில்லை. இது குறித்து மக்கள் போலீசில் வழக்கு பதிவு செய்து இந்த நிறுவனத்தின் 3...

ஐயோ.., திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.., சொல்லும் போதே தலை சுத்துதே!!

பிரபல நடிகையான திரிஷாவின் சொத்து மதிப்பு குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. த்ரிஷா: தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் த்ரிஷா. கடந்த 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான த்ரிஷா 2002 ஆம் வெளியான மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்...

பிக் பாஸ் வெற்றியாளர் அசீம் முறைகேடு.., விளக்கம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்! போலீசார் வழக்கு பதிவு!!

விஜய் டிவியின் 'தெய்வம் தந்த வீடு'' சீரியலில் சரண் என்ற கேரக்டரில் நடித்திருந்தவர் தன நடிகர் அசீம். இதை தொடர்ந்து இவர் பகல் நிலவு, கடை குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளார். இதன் பிறகு சின்னத்திரையில் சிறிது கேப் எடுத்துக் கொண்ட...

பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்தது இந்த நடிகையின் மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த 30ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது. இப்படத்தில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும்...

ச்சீ.., நீ இவ்வளவு மோசமானவனா?? அர்ஜுன் செயலால் கடுப்பான கார்த்திக்.., கோதை எடுக்கும் முடிவு என்ன??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஒற்றுமையாக இருந்த வீட்டில் அர்ஜுன் செய்த சதி வேலையால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் தமிழ், சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறி தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கோதை யார் பக்கம் உண்மை என்று தெரியாமல் அர்ஜுனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இன்னொரு...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -