ச்சீ.., நீ இவ்வளவு மோசமானவனா?? அர்ஜுன் செயலால் கடுப்பான கார்த்திக்.., கோதை எடுக்கும் முடிவு என்ன??

0
ச்சீ.., நீ இவ்வளவு மோசமானவனா?? அர்ஜுன் செயலால் கடுப்பான கார்த்திக்.., கோதை எடுக்கும் முடிவு என்ன??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஒற்றுமையாக இருந்த வீட்டில் அர்ஜுன் செய்த சதி வேலையால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு கிடக்கிறது. இதனால் தமிழ், சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறி தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கோதை யார் பக்கம் உண்மை என்று தெரியாமல் அர்ஜுனுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்னொரு பக்கம் தமிழ் தன் சொந்த முயற்சியில் சரஸ்வதி என்ற பெயரில் புதிய இண்டஸ்ட்ரீஸ் ஒன்றையும் தொடங்கிவிட்டார். இத்தனை நாள் அர்ஜுனின் உண்மை முகம் தெரியாமல் இருந்த கார்த்திக்கு இப்போது தான் அர்ஜுன் பற்றி அனைத்து விஷயமும் தெரிய வருகிறது. மேலும் அர்ஜுன் கார்த்திக்கிடம் இனி நீ என்ன மேனேஜர் என்று தான் சொல்ல வேண்டும். இது தவிர இன்னும் பல ரூல்ஸ் களை போடுகிறார். மேலும் கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை 1 முதல் ரேஷனில் எதுவும் கிடைக்காது., வெளியான முக்கிய தகவல்!!!

ஒரு கட்டத்தில் அர்ஜுன் டார்ச்சர் தாங்க முடியாமல் கோதை  இண்டஸ்ட்ரீயில் வேலை பார்க்கும் பணியாளர்கள் தமில் கம்பெனிக்கு சென்று விடுவார்களாம். அப்போது தான் கோதை உட்பட அனைவருக்கும் அர்ஜுனின் உண்மை முகம் தெரிய வருமாம். இதனால் கோதை கடும் கோபத்தில் கார்த்திக்கிடம் கத்துவாராம். அதன் பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடக்கவிருக்கும் விபரீதம் என்ன என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here