Tuesday, May 14, 2024

வானிலை

மக்களே உஷார்., அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு., வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

கடந்த சில  வாரங்களாக தமிழகம் அதை சார்ந்துள்ள பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் மழை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதை சார்ந்த புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர...

எச்சரிக்கை.., தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலை வெயிலுடன் ஆரம்பித்து மாலையில் மழையுடன் முடிகிறது. இது கடந்த சில நாட்களாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. டிவிட்டர் : Enewz...

தமிழக மக்களே உஷாரா இருங்க…, இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது!!

தொடர்ந்து மாறி வரும் பருவநிலையால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கிறது. இந்த வகையில், இன்றைய வானிலை நிலவரப்படி தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி...

மக்களே உஷார்.., இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த வாரங்களில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமெடுக்கும் என தெரிவித்துள்ளனர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும் புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை...

உஷாரா இருந்துக்கோங்க மக்களே.., தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், சூட்டை தணிக்கும் விதமாக ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் நாளை மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மேல்...

மக்களே உஷார்.., தமிழகத்தில் நாளை இந்த 9 மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கப் போகுது – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கோடை வெயிலை விட சூரியன் சுட்டெரிக்கும் நிலையில் அதை குளிர்விக்கும் விதமாக மாலை நேரங்களில் சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் நாளை கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இது தொடர்பாக...

டமால் டுமில்.., மதுரையில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.., மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் இப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. TNPSCயின் ஜெயிலர் பணியிடத்திற்கான முக்கிய அறிவிப்பு., அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!! இதனால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக...

நொடிக்கு நொடி மாறும் வானிலை.., தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!!!!

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்நிலையில் வானிலை மையம் தமிழகத்தில் நாளை நீலகிரி, கடலூர், தஞ்சாவூர்,...

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னையின் முக்கிய பகுதிகளான பட்டினப்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, திருவல்லிக்கேணி, பிராட்வே, மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் இந்நிலையில்...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று மழை உறுதி…, மீனவர்களுக்கு எச்சரிக்கை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 28) முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில்...
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -