மக்களே உஷார்.., இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

0
மக்களே உஷார்.., இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!
மக்களே உஷார்.., இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அடுத்த வாரங்களில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமெடுக்கும் என தெரிவித்துள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசானது முதல் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

2000 ரூபாய் நோட்டுகள்…, இன்னும் இவ்வளவு புழக்கத்தில் இருக்கா?? RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here