Friday, March 29, 2024

வானிலை

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் பகீர்!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மேலடுக்கில் காற்று திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 11) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அதேபோல் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர்,...

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வட மாநிலங்கள் சில பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எல்லையோர மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் இன்று மழை...

மக்களே உஷார்.., அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிக மழையால் நீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதால் இன்று முதல் ஜூலை 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய...

தமிழக மக்களே உஷார்.., 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போது கோடை மழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஒரு சில...

மக்களே ஜாலியோ ஜிம்கானா தான்.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து வெப்பம் அதிகமாக கொளுத்திய நிலையில் தற்போது குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இருப்பினும் சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் 16...

தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 11 வரை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சில முக்கிய பகுதிகளில் மிதமான முதல் கனமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணையில் நீர் நிரம்பி வெளியேறி வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு...

மக்களே உஷாரா இருங்க.., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – முக்கிய அறிவிப்பு!!

கடந்த மாதத்தில் இருந்து கோடை வெயில் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக ஆங்காங்கே இருக்கும் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது ஆரம்பித்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி...

தமிழகத்தில் கனமழை., எந்தெந்த மாவட்டம் தெரியுமா? வானிலை மையம் அதிர்ச்சி தகவல்!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மேற்கு திசை மாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்த நிலையில் இன்று (ஜூலை 6) நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர் மற்றும் தென்காசி...

தொடரும் கனமழை.., இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.., வானிலை மையம் எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலத்தில் ஜூன் மாதத்தில் பருவமழை தாக்கம் மிக குறைந்த அளவே காணப்பட்டது. மேலும் ஜூலை மாதம் ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து நாளுக்கு நாள் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலோர மாவட்டங்களான தக்சின கன்னடா மற்றும் உடுப்பி,...

தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் அறிவிப்பு!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியே வரவே சிரமப்பட்டனர். மேலும் வெயிலினால் குழந்தைகளுக்கு தொற்று வந்துவிட கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக விடுமுறை கொடுக்கப்பட்டது. மேலும் வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது. டிவிட்டர் : Enewz...
- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -