கடந்த சில வாரங்களாக தமிழகம் அதை சார்ந்துள்ள பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் மழை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதை சார்ந்த புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர நாளை முதல் 08 . 09. 2023 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான மழை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.