Monday, May 20, 2024

மாநிலம்

தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 8 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8700ஐ தாண்டி உள்ளது. இன்று 8பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,718இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா – 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டி உள்ளது. இன்று 6 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை –...

தமிழகத்தில் இன்று திறக்கப்படவுள்ள 34 வகை கடைகள் – என்னென்ன..? முழு விபரங்கள் இதோ..!

தமிழகத்தில் இன்று முதல் (மே 11) ஊரடங்கில் பல்வேறு வகையான தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. அதன்படி 34 வகை கடைகளை திறந்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் குளிர்சாதன வசதியுள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடைகளின் விபரம்: டீக்கடைகள் (பார்சல் மட்டும்)பேக்கரிகள்...

தமிழகத்தில் 6500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6500ஐ தாண்டி உள்ளது. இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 6,535இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ. 294 கோடி டாஸ்மாக் வசூல் – ‘மது’ரை தான் டாப்..!

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. டோக்கன் சிஸ்டம், ஆதார் கார்டு அவசியம், சமூக இடைவெளி, வயது வாரியாக நேரம் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டும் அது முறையாக பின்பற்றப்படாததால் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் இன்று (மே 9) முதல் தடை விதித்து...

மஹாராஷ்டிராவில் கொடூரம் – சரக்கு ரயில் மோதி 17 வெளிமாநில தொழிலாளர்கள் பலி..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சொந்த ஊர்க்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய போது சரக்கு ரயில் எறியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். சிறப்பு ரயில்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால்...

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 2 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வு வயது அதிகரிப்பு: 80 சதவீத பாடங்களுக்கு மட்டும்...

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த விலை உயர்வு மே 7 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவால் தமிழக குடிமகன்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். டாஸ்மாக் திறப்பு: நாடு முழுவதும் மே 3 முதல் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது....

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் மூதாட்டி ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை - 3550இதுவரை...

தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்பு 24 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்த நிலையில் அது 12 ஆக குறைந்து...
- Advertisement -

Latest News

இறந்துபோன நடிகர் வடிவேலு பாலாஜியின் மகன் இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. கடந்த 2020 ஆம்...
- Advertisement -