Saturday, May 18, 2024

மாநிலம்

சென்னை, கோவை உட்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கு மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறப்பித்து உள்ளார். அந்த நாட்களில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் போன்ற விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. என்னென்ன மாவட்டங்கள்: தமிழகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உள்ள நிலையில், நகர்ப்புறங்களில்...

ஊரடங்கில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அனுமதி & வேறு என்னென்ன பணிகள் இயங்கலாம்..? தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் எந்தவித தளர்வுகளும் கிடையாது என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் எந்தெந்த பணிகள் இயங்கலாம் என்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணை வெளியீடு: இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. அப்பொழுது எந்தெந்த துறைகள் இயங்க அனுமதி அளிக்கலாம் என்பது குறித்து மத்திய...

தமிழ்நாட்டில் 1600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 27 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1600ஐ தாண்டி உள்ளது. தமிழ்நாடு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 1629 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து உள்ளனர்....

எனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் – கொரோனாவால் உயிரிழந்த டாக்டரின் மனைவி முதல்வருக்கு கண்ணீருடன் கோரிக்கை..!

எனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் என உயிரிழந்த மருத்துவரின் மனைவி கண்ணீருடன் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது இந்த காணொலி வைரலாகி வருகிறது. மருத்துவர் உடலை புதைக்க எதிர்ப்பு..! சமீபத்தில் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த பிரபல மருத்துவரின் உடலைப் புதைக்க அவர்களது சமூக வழக்கப்படி கல்லறைக்குக் கொண்டு சென்றபோது எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவரின் உடலைப்...

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 135 பகுதிகள் – கொரோனா நடவடிக்கை தீவிரம்

கொரோனா ஆட்டம் இன்னும் தீர்வுக்கு வரவில்லை. கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது. 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  6 லட்சத்துக்கு 58 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் 57 ...

ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ் – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1600ஐ நெருங்கியது..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்து உள்ளார். தமிழக கொரோனா நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் - 1596 பேர்இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

கொரோனவால் மருத்துவர்கள், ஊழியர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதை, நிதியுதவி – நவீன் பட்நாயக் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களும் உயிரிழக்கும் சம்பவம் ஆங்காங்கே நிறைவேறி மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டு உள்ள சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தால்...

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா உறுதி – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தாக்கம் – அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

மஹாராஷ்டிரா மாநிலம் தான் இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அங்கு தான் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் கொரோனா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4,483 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும், 507 பேர் குணமடைந்து...

தமிழகத்தில் 1500ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக விபரம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் தற்போது சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் மூலம் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் சென்ற வாரங்களில் குறைந்த...
- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -