Thursday, May 16, 2024

மாநிலம்

திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக 2,500 சிறப்பு பேருந்துகள்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஏப்ரல் 23) சித்ரா பௌர்ணமி என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி இடங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக...

தமிழக மீனவர்களே., இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்? வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால், மீனவர்கள் விசைப்படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இக்காலங்களில் நாட்டுப்படகுக்கு அனுமதி வழங்கப்படுவதால், ராமநாதபுரத்தை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வாழ் மக்களே., நாளை (ஏப்ரல் 21) இறைச்சி...

சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்., இவ்ளோ பணியிடங்கள்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானாவில் TIMS, RIMS, மருத்துவ கல்லூரி மற்றும் பிற அரசு மருத்துவ நிறுவனங்களிலும் பிசியோதெரபிஸ்ட்கள், உதவி பேராசிரியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 16,024 காலிப் பணியிடங்களை ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்கு,...

தமிழகத்தில் அதிர்ச்சி.. வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

18வது மக்களவைக் காண தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில், நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்து, ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதாக தேர்தல்...

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 நிதியுதவி., இதுதான் கடைசி தேதி? உடனே விண்ணப்பிக்க பீகார் அரசு அறிவுறுத்தல்!!!

நாடு முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பீகாரில் "கன்யா உத்தன் யோஜனா" திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு கீழ் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதில் குறிப்பிட்ட வயதை பொறுத்து முதல் கட்ட தொகை வழங்கப்படுகிறது. அதன்படி அந்த...

தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பெரும்பாலானோர் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இவர்களின் வசதிக்கேற்ப, முன்பதிவில்லாத பெட்டியை கொண்ட சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெற்கு...

தமிழக மக்களே…, இன்றும், நாளையும் 8,304 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலுக்காக, வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக குடும்ப தலைவிகளுக்கு ஷாக்., ரூ.1,000 உரிமைத் தொகை விரிவுபடுத்தப்படுமா? விசிக திருமாவளவன் வெளியிட்ட தகவல்!!! அதன்படி தமிழகம்...

2024 TNPSC ‘குரூப் 2’ தேர்வர்களே., தேர்வுக்கான சிறந்த பயிற்சி? முழு விவரம் உள்ளே…

2024 TNPSC 'குரூப் 2' தேர்வர்களே., தேர்வுக்கான சிறந்த பயிற்சி? முழு விவரம் உள்ளே... தமிழக அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான "குரூப் 2" போட்டித் தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. எனவே தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, இப்போதே கடின பயிற்சியுடன் சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த...

தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (ஏப்ரல் 18) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? பிரபல...

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்., இவ்ளோ பேர் வாக்களிப்பு? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், நேற்று (ஏப்ரல் 19) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்து, ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை மாநிலம் முழுவதும்...
- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -