Tuesday, April 16, 2024

மாநிலம்

தமிழகத்தில் சூடுபிடிக்கும் மது விற்பனை.., டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 17, 18, 19 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்போது டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கோடை வெயில் மற்றும் தேர்தல் பிரச்சாரம் காரணமாக தமிழகத்தில் மது விற்பனை  சூடு பிடிக்க...

பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்., இந்த தேதியில் வானில் பார்க்கலாம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

வானில் நிகழும் பல்வேறு விதமான அற்புதங்களில் '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' எனும் வால் நட்சத்திரமும் ஒன்று. 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வரும், இந்த வால் நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் நீள மையப் பகுதி சுமார் 30 கி.மீ. கொண்டதாக உள்ளதாகவும், இப்போதே தொலைநோக்கி...

தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இப்போது டெல்டா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. OTT இல் கலக்க வரும் ‘ப்ரேமலு’ திரைப்படம்…., எப்போது தெரியுமா?? அதாவது இன்று அடுத்த...

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

2024 TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற, பெரும்பாலானோர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப "குரூப் 4" தேர்வை தொடர்ந்து "குரூப் 1" போட்டித்தேர்வுக்கான அறிவிப்பையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் தேர்வர்கள் பலருக்கும்,...

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு.., கருணை மதிப்பெண் வழங்க திட்டம்.., காரணம் இது தான்!!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 22ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இப்போது விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மே 6ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ வேதியியல் பொதுத்தேர்வில் மூன்று மதிப்பெண் வினாக்களில் சில குளறுபடிகள்...

தமிழக அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களே., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு!!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக அரசுப்பள்ளிகளில் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இறுதி தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவை கல்வித்துறை பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவை தொகை., ஊதிய...

“கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்டால் தக்க பதில் கிடைக்கும்”., இலங்கை அமைச்சர் பகீர்!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாஜக என மும்முனை போட்டிகள் நிலவுவதால், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக தி.மு.க. மீது பாஜக வேட்பாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் கச்சத்தீவை மீட்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு...

தமிழக மின் நுகர்வோர்களுக்கு குட் நியூஸ்., இனி இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு? TANGEDCO மாஸ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் நுகர்வோர்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை TANGEDCO மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்ட்ராநெட் மூலம் பதிவு செய்யப்படும், மின்சாரம் தொடர்பான புகார்களை உரிய நேரத்தில் சரி செய்வதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர் .இதையடுத்து பல கட்ட சோதனைக்கு பிறகு, FSMAPP எனும் மொபைல் ஆப்-ஐ TANGEDCO நிறுவனம் உருவாக்கி...

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு.., முடிவுகள் இந்த தேதியில் வெளியிடப்படும்.., பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் இந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் பணி துவங்கியுள்ளது. மேலும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை...
- Advertisement -

Latest News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும்...
- Advertisement -