Wednesday, May 8, 2024

மாநிலம்

தமிழக பள்ளி மாணவர்களே…, தொடர் விடுமுறைக்கு ரெடியா?? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ஆம் தேதி முதலும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற இருந்தன. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 13)...

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை., லிட்டருக்கு ரூ.4 உயர்வு? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கறவை மாடு விவசாயிகளின் கோரிக்கையான கொள்முதல் விலை உயர்வை, அரசின் ஆவின் நிறுவனம் ஏற்க மறுத்ததால் பலரும் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்கி வருகின்றனர். இதனால் ஆவினில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர இருப்பதால், ஆவின் பால் உற்பத்தியை...

தமிழக மக்களே…, நிவாரணத் தொகையை பெற புதிய கட்டுப்பாடு…, கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழக அரசானது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன்படி, வரும் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் இந்த நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணத்...

இனி ஆதார் மட்டுமல்ல.., இதுவும் கண்டிப்பாக தேவை.., புது திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!!!

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு எப்படி இன்றியமையாத ஒன்றாக உள்ளதோ அதேபோன்று நாடு முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அபார் அட்டை கட்டாயம் தேவை என மத்திய அரசு சமீபத்தில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் "ஒரே நாடு ஒரே அடையாள அட்டை" என்ற திட்டத்தை கூடிய...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., இத்தனை நாட்கள் விடுமுறையா.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களும் அடுத்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது தெலுங்கானா மாநில அரசு அடுத்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில்...

சென்னை வாழ் மக்களே.., நிவாரண தொகை இப்படிதான் வழங்கப்படும்.., அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இந்த நிவாரண தொகை டோக்கன் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி நேற்று தெரிவித்தார். இந்நிலையில் மற்றொரு அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அதாவது டோக்கன்களை ரேஷன் கடைகளில் வழங்கினால் தேவையற்ற...

தமிழகத்தில் வெள்ளம் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு., அரசுக்கு குவியும் பாராட்டு!!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரில் சூழ்ந்ததோடு, பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகளை ஆய்வு செய்ய...

ஜனவரி 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட டெல்லி கல்வித்துறை!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட குளிர்கால விடுமுறையை எதிர்நோக்கி உள்ளனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு, மாணவர்களுக்கு இதற்கான விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், ராஜஸ்தான் பள்ளிகல்வித் துறையானது அம்மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்...

அரசுப்பள்ளிகளில் இருந்து சுமார் 3,000 மாணவர்கள் இடைநிறுத்தம்., அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட MH அமைச்சர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் முக்கிய...

ஐயப்ப பக்தர் மீது தாக்குதல் நடத்தியதால் கோவில் நடை அடைப்பு., ஸ்ரீ ரங்கத்தில் பரபரப்பு!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜை, கடந்த நவ.17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவர், திருச்சி ஸ்ரீரங்கம்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை., இன்னும் சில மணி நேரங்களில்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக்...
- Advertisement -