Saturday, May 11, 2024

தகவல்

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவில்லையா? இதுதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா அரசு!!!

நாடு முழுவதும் விவசாயிகளின் வறுமையை குறைக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் "காலியா யோஜனா" திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு, காரீப் மற்றும் ரபி பருவ காலங்களில் தலா ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் (மார்ச்...

மக்களவை தேர்தல் எதிரொலி.., மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு.., மத்திய அமைச்சகம் அதிரடி!!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்து கட்சிகளும் பல வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான...

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்., இந்த தேதி வரை கிடைக்கும்? TN TRB வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மார்ச் 15ஆம் தேதி வரை விநியோகம் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். ரஜினி...

பெண்களுக்கான முதலீடு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்காகவே "மகிளா சம்மான் சேமிப்பு" எனும் குறுகிய கால முதலீடு திட்டம், தபால் நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஐசிசி...

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு.. ரோஹித் சர்மா & விராட் கோலி முன்னேற்றம்!!

ICC அவ்வப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அதே சமயம் விராட் கோலி போட்டிகளில் விளையாடாமல்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் புதிய மாற்றம்., இப்போது 3ஆக பிரிப்பு., அரசு அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரித்து, நுகர்வோர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை (TANGEDCO) பிரிக்க உள்ளதாக அண்மையில் தெரிவித்து இருந்தனர். அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு...

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? வலுக்கும் போராட்டம்., அரசு பரிசீலனை செய்யுமா?

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஓய்வூதியதாரர்கள் அதிகபட்சமாக ரூ,3,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக பெறுகின்றனர் என அசாம் மாநில அரசு ஊழியர் சங்க தலைவர் அச்யுதானந்த ஹசாரிகா...

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.., சந்தேகத்திற்குரிய நபர் கைது.., தீவிர விசாரணையில் போலீசார்!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்பு திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இது முதலில் விபத்தாக இருக்கலாம் என போலீசார் கருதியை நிலையில் அங்கு பதிவாகிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இது ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் என உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்....

T20 உலக கோப்பையில் விராட் கோலி இல்லை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இந்திய அணியில் ரசிகர்களால் ரன் மிஷின் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி.  இவர் இதுவரை 75 - க்கும் மேல் சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இப்படி இருக்கையில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்  கூட அவர் விளையாடவில்லை . ஒரு காலத்தில் விராட் கோலி இல்லையென்றால் இந்திய அணியை இல்லை...

பொன்முடிக்கு MLA  பதவி மீண்டும் கிடைக்குமா? சபாநாயகர் கொடுத்த விளக்கம்.. முழு விவரம் உள்ளே!!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக பொன்முடி அவரது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை...
- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -