இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்., இந்த தேதி வரை கிடைக்கும்? TN TRB வெளியிட்ட அறிவிப்பு!!!

0
இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்., இந்த தேதி வரை கிடைக்கும்? TN TRB வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மார்ச் 15ஆம் தேதி வரை விநியோகம் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளிய மஞ்சுமெல் பாய்ஸ்.. முழு வசூல் விவரம் உள்ளே!!


ஆனாலும் விண்ணப்பதாரர்கள் பலரும், கூடுதல் கால அவகாசம் வேண்டியதாக கூறப்படுகிறது. அதன்படி மார்ச் 20ஆம் தேதி மாலை 05.00 மணி வரையிலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தற்போது TRB தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதேபோல் மார்ச் 23 மாலை 05.00 மணி வரை திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here