LPG சிலிண்டர் பயனாளிகளுக்கு ஷாக்., இத செய்யலைன்னா இணைப்பு துண்டிக்கப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!

0
LPG சிலிண்டர் பயனாளிகளுக்கு ஷாக்., இத செய்யலைன்னா இணைப்பு துண்டிக்கப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, “பிரதமரின் உஜ்வாலா யோஜனா” திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் இணைப்பு, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 9 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வரும் நிலையில், பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

அதன்படி இத்திட்டத்தின் கீழ் தடையில்லாமல் தொடர்ந்து சிலிண்டர் மற்றும் மானியங்களை பெறுவதற்கு e-Kyc சரிபார்ப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த நடவடிக்கை முதல் கட்டமாக நிறைவு பெற்ற நிலையில், மற்ற இணைப்புகளுக்கும் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்படி இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யாதவர்களின் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here