அப்பொழுது முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதை அடுத்து அவருக்கு மீண்டும் எம்எல்ஏ பதிவி கிடைக்குமா என்று அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சபாநாயகர் அப்பாவு ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி வழக்கிலும் சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இது தொடர்பாக சட்டப்பேரவை முதன்மை செயலாளருடன் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தமிழகத்தில் மார்ச் 14(நாளை) பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!