Thursday, March 28, 2024

தகவல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வரவிருக்கும் அதிரடி மாற்றம்.., அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து 88,52 ஏக்கரில் 393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பல வசதிகளுடன் நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் தொடர்ந்து பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்...

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.., மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும்.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளும், நலத்திட்டங்களையும் அந்தந்த மாநில அரசு வழங்கி வருகிறது. இது தவிர மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியமாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓய்வூதியம் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய அறிவிப்பு ஒன்றை...

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி., இன்னும் ஆறு மாதம் ஆகுமா? அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணி கடந்த ஜூன் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் உரிமை தொகை திட்டம் தொடங்கி ஐந்து மாத காலமாக உள்ள நிலையில், இதுவரையிலும் மாநிலம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேலானோர் புதிய ரேஷன் கார்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த...

தமிழக பட்ஜெட் தாக்கல் 2024: மகளிர் உரிமைத் தொகையில் வர இருக்கும் பெரிய மாற்றம்…, வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவின் 18வது மக்களவை தேர்தல் நடப்பு வருடம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதத்திற்குள் நடைபெற கூடும் என்பதால் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் வழக்கத்தை விட முன்னதாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் பட்ஜெட் தாக்கல், தமிழகத்தில் இம்மாதத்தில் (பிப்ரவரி)...

உங்க EPFO வின் UAN நம்பரை மறந்துடீங்களா?? இதை மட்டும் செய்தால் போதும்., மீண்டும் உங்க நம்பர் கிடைத்துவிடும்!!! 

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை வருங்கால  வைப்பு   நிதி ( EPFO )என்ற  பெயரில் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தின் மூலம் பணியாளர்களின்  பொருளாதாரத்தை உறுதிப்படுத்த உதவுகிறது. அதன்படி வருங்கால வைப்பு நிதி கணக்கை ஆக்டிவ் செய்ய UAN வழங்கப்படும். மேலும் 12 இலக்கை கொண்ட யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை...

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.., என்னனு தெரியுமா??

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் செயலி உள்ளது. ஆனால் இந்த வாட்ஸ்அப் செயலியில் மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதை விட பல மடங்கு தீமைகள் தீமைகளும் உள்ளது. ஆனால் அது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. சமீபத்தில் கூட வாட்ஸ்அப் செயலி மூலம் பல்வேறு...

ரூ. 179க்கே 24GB டேட்டா…, ரீசார்ஜ் பிளான்களை வாரி வழங்கும் ஜியோ, முழு விவரம் உள்ளே!!

இன்றைய காலக் கட்டத்தில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இன்டர்நெட் சேவை மாறி உள்ளது. இதற்கு ஏற்றார் போல, vodafone idea (VI), airtel மற்றும் reliance jio உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்வதற்கான சிறந்த பிளான் வேலிட்டிகளை குறைந்த விலையில் வாரி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ரூ. 179 க்கு உள்ள சிறந்த...

விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., PM கிஷான் 16 வது தவணை இந்த தேதியில் வரவு வைக்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு PM கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6000 வீதம் மூன்று தவணையாக 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகின்றனர். தற்போது வரை விவசாயிகளுக்கு 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது...

ஆன்லைன் கேமிங் மூலம் GST வசூல் அதிகரிப்பு., இவ்ளோ லட்சம் கோடியா? வெளியான முக்கிய தகவல்!!!

சமீபகாலமாக இந்தியாவில் ஆன்லைன் கேமிங் நிறுவனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதமாக அதிகரித்து உள்ளனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு மூலம் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் 400 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நிதி...

வீரியம் காட்டும் ஜேஎன் 1 வைரஸ்., அதிகரிக்கும் உயிர் பலி எண்ணிக்கை.,  மத்திய சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!!

சீனாவின் வுஹான்  மாகாணத்தில் இருந்து பரவ  தொடங்கிய கொரோனா தற்போது  'ஜேஎன்.1' வைரஸ் உருமாறியுள்ளது. இதனால்  உலக மக்கள்  பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் இந்த  'ஜேஎன்.1' வைரஸால் பாதிக்கப்பட்டோர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து  வருகின்றனர். தர்ஷினியை கண்டிபிடித்த ஈஸ்வரி., நடுக்காட்டில் விட்டு சென்ற ஜீவானந்தம்.., எதிர் நீச்சல் ட்விஸ்ட்!!! மேலும் கடந்த மாதத்தை...
- Advertisement -

Latest News

தோனி, கோலி சேர்ந்தா எப்பவும் மாஸ் தான்.. CSK vs RCB போட்டி படைத்த சாதனை.. முழு விவரம் இதோ!!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர்...
- Advertisement -