Friday, May 10, 2024

தகவல்

தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு.., அரசாணை வெளியீடு!!!

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து இதுவரை 46 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 50 சதவீதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அகவிலைப்படி யார் யாருக்கு பொருந்தும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு...

PF கணக்கின் Profile-ஐ திருத்தம் செய்யணுமா? இந்த ஆவணங்கள் தேவை? விவரம் உள்ளே…

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு கால நலன் கருதி, அவர்களின் மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கு தொடர்பான விவரங்களை, ஊழியர்கள் எளிதாக கையாளும் வகையில் பல்வேறு அப்டேட்களையும் அவ்வப்போது EPFO நிறுவனம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஊழியர்கள், தங்களது...

சில்லறை பணவீக்கம் குறித்த மாஸ் அப்டேட்., ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வால், சில்லறை பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஊதிய வளர்ச்சி பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 2024 பிப்ரவரி மாதத்தின் சில்லறை பணவீக்கம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. என்ன மனுஷன்யா நீ..,...

என்ன மனுஷன்யா நீ.., 26 வருடத்தில் Officeக்கு ஒரே ஒரு நாள் விடுப்பு எடுத்த நபர்!!! 

இன்றைய காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் தனியார் ஊழியர்களுக்கும் தேவையான விடுமுறை கிடைத்தால் தான் சரிவர பணியை மேற்கொள்ள முடியும் என்று சூழல் உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தேஜ்பால் என்ற நபர் கடந்த 26 வருடமாக விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றியதாக இப்போது இணையத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது....

SI, PC தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., மிஸ் பண்ணிடாதீங்க!!!

SI, PC தேர்வர்கள் கவனத்திற்கு.., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு.., மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழகத்தில் காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான பொறுப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஏற்றுள்ளது. தற்போது இந்த தேர்வு வாரியமானது, நடப்பு ஆண்டுக்கான SI தேர்வுக்கான காலிப்பணியிடங்களை வெளியிட உள்ளது....

ரயில் பயணிகள் கவனத்திற்கு.., டிக்கெட்டை ரத்து செய்த உடனே பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.., எப்படி தெரியுமா??

நாடு முழுவதும் தினந்தோறும் ரயிலில் ஏகப்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக ரயிலில் பயணிக்கும் போது எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே டிக்கெட் பதிவு பதிவும் செய்து விடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் நாம் திட்டமிட்டபடி வெளியூர் செல்ல முடியாமல் போய் விடுகிறது. அந்த நேரத்தில் முன்பதிவு செய்த...

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவில்லையா? இதுதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா அரசு!!!

நாடு முழுவதும் விவசாயிகளின் வறுமையை குறைக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் "காலியா யோஜனா" திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு, காரீப் மற்றும் ரபி பருவ காலங்களில் தலா ரூ.2000 என ஆண்டுக்கு ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் (மார்ச்...

மக்களவை தேர்தல் எதிரொலி.., மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு.., மத்திய அமைச்சகம் அதிரடி!!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்து கட்சிகளும் பல வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான...

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்., இந்த தேதி வரை கிடைக்கும்? TN TRB வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மார்ச் 15ஆம் தேதி வரை விநியோகம் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். ரஜினி...

பெண்களுக்கான முதலீடு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பெண்களுக்காகவே "மகிளா சம்மான் சேமிப்பு" எனும் குறுகிய கால முதலீடு திட்டம், தபால் நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஐசிசி...
- Advertisement -

Latest News

 தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது....
- Advertisement -