நாடு முழுவதும் தினந்தோறும் ரயிலில் ஏகப்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக ரயிலில் பயணிக்கும் போது எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே டிக்கெட் பதிவு பதிவும் செய்து விடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் நாம் திட்டமிட்டபடி வெளியூர் செல்ல முடியாமல் போய் விடுகிறது. அந்த நேரத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டை நாம் ரத்து செய்த அந்த பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்கிறோம்.
விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவில்லையா? இதுதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா அரசு!!!
ஆனால் சில நேரங்களில் இந்த பணத்தை நாம் பெறுவதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை ஆகிறது. ஆனால் இந்த பணத்தை ஒரு மணி நேரத்தில் எப்படி எடுக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். இந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு TDR தாக்கல் செய்ய வேண்டும். TDR தாக்கல் செய்தவுடன் அதை ரயில்வே துறை சரிபார்க்கும். இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் ஒரு மணி நேரத்தில் ரத்து செய்த டிக்கெட்டுக்கான கட்டணம் பயணிகளிடம் திரும்பி ஒப்படைக்கப்படும்.