SSLC பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு., இந்த தேதி முதல்? தேர்வுத்துறை அறிவிப்பு!!!

0
SSLC பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு., இந்த தேதி முதல்? தேர்வுத்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று (மே 10) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் 91.55 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, துணைத்தேர்வு அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழக இன்ஜினியரிங் மாணவர்களே., செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு., அண்ணா பல்கலை. வெளியிட்ட அறிவிப்பு!!!

அதன்படி ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெற உள்ளதாகவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மே 15 முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here