Monday, May 6, 2024

தகவல்

தமிழகத்தில் இந்த இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் சிசிடிவி இணைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் கைது செய்தது ஏன்? மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம்!!! இந்நிலையில் சென்னையில்...

முதல்வர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் கைது செய்தது ஏன்? மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம்!!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மக்களவை தேர்தல் நேரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். தமிழக அரசுத்துறைகளில் 1,163 பேர் தேர்வு., இந்த தேதிக்குள்? TNPSC...

தமிழக அரசுத்துறைகளில் 1,163 பேர் தேர்வு., இந்த தேதிக்குள்? TNPSC செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் மொத்தமாக 1,163 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக TNPSC செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!! அதாவது...

மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்., இனி சொகுசு பேருந்துகளிலும்? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகளில், அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பெண்கள் பலரும் பயனடைந்து வருவதுடன், பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து...

2024 TN TET தேர்வுக்கு தயாராகுபவர்களே., சுலபமாக தேர்ச்சி பெறுவதற்கான ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

2024 TN TET தேர்வுக்கு தயாராகுபவர்களே., சுலபமாக தேர்ச்சி பெறுவதற்கான ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!! தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TET தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு. வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த தேர்வில்...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் உள்ளே!!

ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து தான், அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மே 3) சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம், தக்காளி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து சராசரியாக இருப்பதால், அதன் விலையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும்...

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மற்ற கொடுப்பனவுகளும் உயர்த்தப்படுமா? என ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு...

தமிழ்நாடு போலீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!!

தமிழ்நாடு போலீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? உடனே முந்துங்கள்!!! தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை, TNUSRB தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற உடல் அளவில் மட்டுமல்லாமல் எழுத்துத் தேர்வுக்கும் தயாராக வேண்டியது கட்டாயம். ஆனாலும் தகுந்த புக் மெட்டீரியல்...

வாகன ஓட்டிகளே., நாள் ஒன்றுக்கு பெட்ரோல், டீசல் இவ்ளோ தான் லிமிட்? கட்டுப்பாடுகளை விதித்த திரிபுரா அரசு!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பணிகளுக்கும் இருசக்கர உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அசாமில் ஜதிங்கா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் திரிபுராவுக்கு செல்லும் சரக்கு ரயில் இயக்கம் தடைபட்டுள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், இன்னும் ரயில் சேவை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திரிபுராவில் பெட்ரோல்...

பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் பதிவாகி வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக, கடந்த ஏப்ரல் மாதம் முதலே கோடை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளி...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -