Friday, May 10, 2024

கல்வி

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் மிக்ஜம் புயல்.., இந்த மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை!!!

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள வங்கிகள், IT நிறுவனம், பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவித்திருந்தனர். தற்போது இதை...

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஷாக்., இந்த மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து., கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போது, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (L.D.F.) கட்சிகளின் சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொகுதி வாரியாக "நவ கேரள சதஸ்" நிகழ்ச்சியை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்...

முதுநிலை படிப்புகளை விதிகளை மீறி நடத்தும் எட்டு கல்லூரிகள்., உயர்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு., ஒடிசாவில் பரபரப்பு!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிங்கிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெறுவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள பி.ஜே.பி. தன்னாட்சிக் கல்லூரி, ஷைல பாலா மகளிர் தன்னாட்சிக் கல்லூரி உள்ளிட்ட எட்டு தன்னாட்சி கல்லூரிகள் விதிகளை மீறி...

TNTET தேர்வுக்கு தயாராகுபவர்களா?? தேர்வில் வெற்றி பெற இது மட்டும் பண்ணுங்க போதும்!!!

தமிழக அரசு பள்ளிகளில் தகுதியுள்ள ஆசிரியர்களை பணி அமர்த்துவதற்காக, TNTET தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வை இரண்டு தாள்களாக பிரித்து தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனால் இந்த தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு...

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா?? முக்கிய தமிழ் வினாக்கள் இதோ!!!

TNPSC தேர்வர்கள் அனைவரும் உதவும் வகையில் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட முக்கிய தமிழ் வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 1."என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லாம் பற்றில்லேன்"- என்ற வரிகளைப் பாடியவர் அ) திருப்பணாழ்வார் ஆ) குலசேகராழ்வார் இ) பேயாழ்வார் ஈ) ஆண்டாள் 2."செறு" என்பதன் பொருள். அ) செருக்கு ஆ) சேறு இ) சோறு ஈ) வயல் 3."திருக்குறளில் "ஏழு " என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது? அ)...

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு., வெற்றி பெற இதுதான் சிறந்த வழி…, உடனே அப்ளை செய்யுங்க!!!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆணையர், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் "குரூப் 1" பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் "EXAMSDAILY" நிறுவனம், மிக குறைந்த...

ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள்.., மீண்டும் எப்போது தெரியுமா?? கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள்...

பள்ளி மாணவர்களே…, இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 15 உள்ளூர் விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஒவ்வொரு மாநில அரசும், பொதுமக்கள் அனைவரும் முக்கிய விழாக்களையும், உள்ளூர்களில் நடைபெறும் முக்கிய பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுவதற்காக விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. மேலும், உள்ளூர் நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஆட்சியர்  விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பீமா பள்ளி தர்கா ஷெரீப்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்...

தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ல் விடுமுறை…, இந்த மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தம் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலாக மாற கூடும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி,...

தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை…, இந்த மாவட்டங்களுக்கு மட்டும் என அறிவிப்பு வெளியீடு!!

தென்னிந்தியாவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறக் கூடும். இந்த புயலானது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் வரும் டிசம்பர்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -