பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஷாக்., இந்த மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து., கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு!!!

0
கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பால் கேரளாவில் பரபரப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முக்கிய நிகழ்வுகளின் போது, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (L.D.F.) கட்சிகளின் சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொகுதி வாரியாக “நவ கேரள சதஸ்” நிகழ்ச்சியை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்பாடு செய்து வருகிறார்.

அதன்படி இன்று (டிசம்பர் 4) திருச்சூர் மாவட்டத்தில்  நவ கேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால். போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் இம்மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை, மாநில பள்ளிகள் பாராளுமன்றம் நடைபெறுவதால் வாபஸ் பெற பட்டுள்ளதாக அம்மாநில ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

புயலால் இந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு…, வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here