ஒவ்வொரு மாநில அரசும், பொதுமக்கள் அனைவரும் முக்கிய விழாக்களையும், உள்ளூர்களில் நடைபெறும் முக்கிய பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுவதற்காக விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. மேலும், உள்ளூர் நிலைக்கு ஏற்ப குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பீமா பள்ளி தர்கா ஷெரீப்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் உருஸ் மஹோத்சவின் முதல் நாள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழா, வரும் டிசம்பர் 15 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டுள்ளதால், திருவனந்தபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெரோமிக் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக அரசு பணிக்காக தயாராகுபவரா ?? உங்களுக்கான அரிய வாய்ப்பு.., பயன்படுத்தி கொள்ளுங்கள்!!!