Saturday, May 18, 2024

கல்வி

கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்க முடியம் – உயர்நீதி மன்றம் கேள்வி..?

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் எவ்வாறு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்..! கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற...

சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து?? நாளை மாலைக்குள் முடிவு!!

இந்தியாவில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. சிபிஎஸ்சி தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து 1 முதல் 11ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அனைத்து மாணவர்களுகும் தேர்ச்சி பெற்றதாக...

CBSE, JEE & NEET தேர்வுகள் ரத்து?? மனிதவள மேம்பாட்டு துறை முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ள நிலையில் இந்த வருடத்திற்கான CBSE, JEE & NEET நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வுகள் ரத்து: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் 3 மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின்...

ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத ஒதுக்கீடு – நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவாதம்..!

மருத்துவ படிப்புகளுக்கு உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுபடி 27 % இட ஒதுக்கீடு ஓபிசி பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க படும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்து உள்ளது. மருத்துவ படிப்புகளுக்குக்கான இட ஒதுக்கீடு : இந்திய எங்கிலும் நடத்தப்படும் நீட் தேர்வின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறப்படும் ஓபிசி பிரிவினருக்கு 50 % இட...

ஐஐடி நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா? தமிழக அரசு விளக்கம்!!

தமிழகத்தில் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இ-பாஸ் இருந்தால் தான் அனுமதிக்கப்படுவாரா என்கிற கேள்விக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இ-பாஸ்...

10ம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகளில் நிறைய பேர் பெயில் – அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள் நிறைய பேர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் தோல்வி அடைந்து உள்ளதாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளனர். மாணவர்கள் தோல்வி: தமிழகத்தில் ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை...

காலாண்டு & அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி..? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 11ம் வகுப்புகளின் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக...

தேசிய நல்லாசிரியர் விருது 2020 – விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு..!

இந்தியாவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. நல்லாசிரியர் விருது: இந்தியாவில் ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதி உடைய ஆசிரியர்கள் வரும் ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. அதாவது, 2019 ஏப்ரல் 30ம்...

அரையாண்டு, காலாண்டு விடைத்தாட்களே இல்லை – எப்படி மார்க் போடுவது..? பள்ளிகள் குழப்பம்..!

கொரோனா நோய் தொற்றால் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என தமிழக அரசு அறிவித்தது.ஆனால் இப்பொழுது மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிகள் தெரிவித்துள்ளன அதற்க்கு காரணம் மாணவர்களின் விடைத்தாள்கள் இல்லயாம். ஜூன் 30 வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு – எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு …! பள்ளிகளில் மாணவர்களின் விடைத்தாள்கள் இல்லை டெலிகிராம்...

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாத முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 11ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள்...
- Advertisement -

Latest News

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து...
- Advertisement -