Tuesday, May 7, 2024

அறிவியல்

கொரோனா தடுப்பூசி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தானா?? – அதிர்ச்சி தகவல்!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கொரோனா பரவல்: கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவ ஆரம்பித்தது. இதனால் தற்போது வரை 8...

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை வெற்றி – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு மற்றும் பாரத் பயோடெக் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மிருகங்களுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி: இந்தியாவில் கொரோனா நோய் பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனாவிற்கான தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவர்கள் மற்றும்...

புதிய கல்வித்திட்டம் இந்தியாவை புதிய பாதைக்கு அழைத்து செல்லும் – பிரதமர் மோடி உரை!!

இந்தியாவில் 2020 முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் இதனை 21 ஆம் நூற்றாண்டு கல்விக்கொள்கை என அரசு கொண்டாடி வருகிறது. இந்த புதிய கல்வித்திட்டத்தை பற்றி பிரதமர் மோடி இன்று உரையாற்றியுள்ளார். புதிய கல்விக்கொள்கை: இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரவுள்ளதாக அரசு அறிவித்தது. 21...

அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர் – பெருமைபடுத்திய நாசா!!

நமது நாட்டை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் அமெரிக்க விண்கலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இது அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது. "இந்திய வம்சாவளி பெண்" இந்தியாவில் உள்ள அனைவரையும் பெருமையடைய வைத்தவர், கல்பனா சாவ்லா. அவர் கடந்த 1962 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்தவர். தனது...

பிளாஸ்மா சிகிச்சை முறையால் பயன் இல்லை – ஐ.சி.எம்.ஆர் தகவல்!!

பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தொற்று இறப்புகளை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தகவல் தெரிவித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை: கொரோனா நோய் தொற்று காரணமாக ஏற்படும் இறப்புகளை பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சி 39 மருத்துவமனைகளில் உள்ள பிளாஸ்மா...

தன்னார்வலருக்கு உடல்நல குறைபாடு – ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம்!!

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் இணைந்து நடத்திய தடுப்பு மருந்து சோதனையில் ஒருவருக்கு உடல் நலகுறைவு ஏற்பட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து: உலகில் அனைத்து மக்களையும் அதிகமாக அச்சுறுத்தி வருகிறது கொரோனா நோய் தொற்று. இந்த நோய் தொற்றால் தற்போது உள்ள நிலவரப்படி 8 லட்சத்திற்கும்...

ஒரு லிட்டர் பெட்ரோல் 20 ரூபாய் மட்டுமே – விரைவில் அறிமுகம்!!

கேரளாவை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவர் மூலிகை பொருட்களை கொண்டு புதிய வகையான பெட்ரோலை அறிமுகப்படுத்த உள்ளார், அதன் விலை ஒரு லிட்டர் 39 ரூபாய் மட்டும் தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். புதிய வகை பெட்ரோல்: கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உச்சத்தை அடைந்து வருகின்றது. இதனால் மக்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து...

தண்ணீரின் மேல் செல்லும் இருசக்கர வாகனம் – மாணவர் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரின் மேல் செல்லக்கூடிய இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். கொரோனா பொது முடக்க காலம்: கொரோன நோய் பரவல் காரணமாக பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதன் மூலமாக பலரது திறமைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே போல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் தண்ணீரின் மேல் செல்லக்கூடிய வாகனம்...

இளம்பருவத்தினரை அதிகமாக தாக்கும் “நோமோபோபியா” – ஆய்வில் அதிர்ச்சி!!

"நோமோபோபியா" என்ற நோய் பாதிப்பு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் இளம்பருவத்தினரை அதிகமாக தாக்குகிறது என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோமோபோபியா என்பது..?? நோமோபோபியா என்பது ஒரு மனநல பாதிப்பாக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. nomophobia (fear of losing mobile) இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை இழப்பதற்கு மிகவும் பயப்படுவர். ஊரடங்கின் போது கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்!! அவர்களால்...

பூமியை நெருங்கிய 20 அடி சிறுகோள் – நாசா தகவல்!!

2020 கியூஜி' என்ற சிறுகோள் விநாடிக்கு கிட்டத்தட்ட எட்டு மைல் வேகத்தில் பூமியை நெருங்கி கடந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்து உள்ளது. இதுவரை எந்த கோளும் பூமியை இவ்வளவு நெருக்கத்தில் கடந்தது இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுகோள்: ஒரு எஸ்யூவி கார் அளவு ஒரு சிறுகோள் பூமிக்கு 1,830 மைல்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -