Saturday, May 4, 2024

செய்திகள்

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது வாங்குவோரிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்பட்டு, திரும்ப பெறும் போது கூடுதல் தொகை ரூ.10 திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை...

இந்த சடங்குகள் செய்யவில்லை என்றால் இந்து முறை திருமணம் செல்லாது.. உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து!!

திருமண சட்டங்கள், திருமணங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான ஏராளமான பொது நலன் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வகையில் இந்து திருமணம் தொடர்பாக ஓர் முக்கிய கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2024 TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த புக் மெட்டீரியல் இருந்தா போதும்? உடனே முந்துங்கள்!!! அதாவது உரிய சடங்கு சம்பிரதாயங்களுடன் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ...

பிரபல பின்னணிப் பாடகி திடீர் மறைவு., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் உமா ரமணன். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில்  இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் இவர் சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!! இவர்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், தூய்மை பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்கள் இல்லை என கூறியுள்ளனர். தமிழக இடைநிலை ஆசிரியர்...

தமிழக இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வு ரத்து? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதி தேர்வை நடத்தி, அதன் மூலம் தகுதி பெறுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள்...

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு ஆகியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை...

முகூர்த்த மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும் வார இறுதி நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது. அந்த வகையில் முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நாளை (மே 3)...

5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த புதிய சிக்கல்., டிசி கிடைப்பதில் தாமதம்? கர்நாடகாவில் பரபரப்பு!!!

கர்நாடகாவில் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு போல, 5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அம்மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். அதில் 5, 8, 9ஆம் வகுப்பு...

கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை., புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சிலருக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கிய நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. வருகிற ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு தேர்தல்...

IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய சென்னை 162 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர்...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -