Tuesday, April 23, 2024

செய்திகள்

TNPSC தேர்வில் வெற்றி பெற ஆர்வமா இருக்கீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வில் வெற்றி பெற ஆர்வமா இருக்கீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 4, குரூப் 1 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்வு அறிவிப்பையும் வெளியிட உள்ளனர்.  இந்த...

திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக 2,500 சிறப்பு பேருந்துகள்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஏப்ரல் 23) சித்ரா பௌர்ணமி என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி இடங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக...

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரிரு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக...

வங்கி வாடிக்கையாளர்களே., மே 1 முதல் சேமிப்பு கணக்கு கட்டணத்தில் மாற்றம்., அறிவிப்பை வெளியிட்ட ஐசிஐசிஐ !!!

நடப்பு 2024-25 நிதியாண்டு தொடங்கியது முதல் வங்கி நிறுவனங்கள் பலரும் கட்டண விதிகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் IMPS, DD உள்ளிட்ட பரிவர்த்தனைகளின் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய கட்டண விதிகள் 2024 மே 1...

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த புக் மெட்டீரியல் இருக்கா? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!! தமிழகத்தில் துணை மாவட்ட ஆட்சியர் (DC), DSP உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 1' தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. 90 பணியிடங்களுக்கான இந்த தேர்வில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3...

IPL 2024: ஒரே போட்டி.. 2 கேப்டன்களுக்கு அபராதம்.. வெளியான முக்கிய தகவல்!!

2024 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஓர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான ICC விதிமுறையின்படி, ஸ்லோ ஓவர் ரேட்...

சிறையில் இருக்கும் முதல்வர் கெஜ்ரிவால் சாப்பிட்டது இதுதான்., அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு மறுப்பு!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சமீபத்தில் கைது செய்தது. அதைத்தொடர்ந்து ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சர்க்கரை நோயாளியான அரவிந்த் கெஜ்ரிவால், சர்க்கரை அளவை அதிகரிக்க கூடிய உணவுகளை சாப்பிட்டு ஜாமீன் பெற முயல்கிறார் என அமலாக்கத்துறை புகார் தெரிவித்தது.  கிரெடிட் கார்டு...

 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.,  RBI வெளியிட்ட முக்கிய தகவல்.. முழு விவரம் உள்ளே!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் முதல் வணிக கடைகள் வரை பெரும்பாலான இடங்களில் ஷாப்பிங் செய்வதற்கு கிரெடிட் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் Visa, RuPay, MasterCard என பல்வேறு வகையிலான கிரெடிட் கார்டுகளை வங்கி நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகிறது. இதற்கான பயன்பாடு கட்டணங்கள் வங்கிகள் தோறும் கார்டு வகையை பொறுத்து மாறுபடுகிறது. தமிழக...

தமிழக மீனவர்களே., இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்? வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால், மீனவர்கள் விசைப்படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இக்காலங்களில் நாட்டுப்படகுக்கு அனுமதி வழங்கப்படுவதால், ராமநாதபுரத்தை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வாழ் மக்களே., நாளை (ஏப்ரல் 21) இறைச்சி...

சென்னை வாழ் மக்களே., நாளை (ஏப்ரல் 21) இறைச்சி கடை செயல்படாது? மாநகராட்சி அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை அனுசரிக்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமண மதத்தின் பண்டிகைகளுள் ஒன்றான, மகாவீர் ஜெயந்தி நாளை (ஏப்ரல் 21) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -