Saturday, May 18, 2024

செய்திகள்

சிக்கன் கடனுக்கு தராததால், வாட்ஸ்ஆப்பில் கொரோனா வதந்தி கிளப்பி வியாபாரத்தை காலிபண்ணிய சிறுவன்..!

கறிக்கடையில் கடனுக்கு சிக்கன் தராததால் அதில் கொரோனா வைரஸ் உள்ளதாக வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல்களை ஷேர் செய்து கோழிக்கறி வியாபாரத்தை காலிபண்ணிய 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் பாதிப்பா..? கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 2700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். உலகமெங்கும் 47 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு...

‘பார்க்கிங்’ பணிக்காக படையெடுத்த இன்ஜினியரிங் பட்டதாரிகள் – வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சம்…!

சென்னையில் பார்க்கிங் உதவியாளர் பணிக்காக இன்ஜினியரிங் பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்து இருப்பது தமிழகத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை தெளிவாக காட்டுகிறது. 70% இன்ஜினியரிங் பட்டதாரிகள்..! சென்னை மாநகரத்தில் டிஜிட்டல் முறையில் அண்ணாநகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட முக்கியமான பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும், மொபைல் ஆப் மூலம் வாகன ஓட்டிகள் தங்களுக்கு பார்க்கிங்கில் இடம் உள்ளதா என...

டெல்லி CAA போராட்ட கலவரத்தில் 32 பேர் உயிரிழப்பு – ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரு பிரிவினர் மோதல்..! டெல்லியில் CAA க்கு ஆதரவாக போராடியவர்களுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களுக்கும்...

இன்று மாலை 6 மணி முதல் கேன் குடிநீர் கிடைக்காது – வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு..!

சென்னையில் வீடுகள் மற்றும் அலுவலக குடிநீருக்கு முக்கிய மூலதனமாக இருக்கும் கேன் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து உள்ளனர். என்ன காரணம்..? கேன் மினரல் வாட்டர் பொதுவாக விவசாய நிலங்களில் போர் அமைத்து அதன் மூலம் பெறப்படுகிறது. ...

‘கொலைநகரமான தலைநகரம்’ – டெல்லி CAA போராட்ட வன்முறையில் 28 பேர் உயிரிழப்பு

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையில் காயமடைந்து இது வரை 28 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 200 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. கல் வீச்சு.., தீ வைப்பு..! டெல்லியின் பட இடங்களில் கடந்த 2 மாதங்களாக...
00:02:58

காதலியின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் ஏற்பட்ட விபரீதம்…!

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 68 லட்சம் பேர் – ஒருநாள் விடியும் என நம்பிக்கை..!

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 58 வயதைக் கடந்தும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 3 வருடத்திற்கு ஒருமுறை..! தமிழகத்தில் 10, 12 மற்றும் கல்லூரி பட்டப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து...

டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு – உயிரிழப்பு 18 ஐ தாண்டியதால் பதற்றம்..!

டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற CAA க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. எனவே வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 200 க்கும் மேல் காயம்..! டெல்லியின் பல பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக...

வனவிலங்குகளை உண்ண தடைவிதித்தது சீனா – நீங்க ரொம்ப லேட்டு பாஸ்..!

சீனர்கள் வனவிலங்குகள் உட்பட அனைத்து இறைச்சியையும் ஒரு கை பார்த்து விடுவார்கள். இந்நிலையில் அங்கு வனவிலங்குகளை உண்ணவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பீதி..! சீனாவில் மனிதனை தவிர அனைத்து விலங்குகளைக்கும் உண்ணும் பழக்கம் உண்டு. பாம்பு முதல் நாய்கறி வரை அனைத்தையும் சீனர்கள் விரும்பி உண்பர். அதில்...
- Advertisement -

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -