Thursday, April 25, 2024

செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியீடு, மாணவர் சேர்க்கை குறித்த ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஏப்ரல் 25) மேற்கொண்டுள்ளார். TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., புதிய விதிகள் அமல்? கல்வித்துறைக்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனைகளை விதிப்பதை தடை செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!! மனுவை பரிசீலித்த...

TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!!

TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!! தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் TNUSRB தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்ளிட்ட தேர்வு அறிவிப்பு, விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு,...

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக வாடிக்கையாளர்கள், வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் 2 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 26) நடைபெற...

கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு (NPCI) தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் இன்று முதல் ஏப்.28 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்...

தமிழக மக்களே.., இந்த மாவட்டங்களில் இன்று முதல் ஏப்.28 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.மேலும் ஏப்ரல் 15ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கன்னியாகுமரி மற்றும் நெல்லை...

 அரசு பள்ளிகளில் 3.20 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழ்நாடு உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டின் இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!! அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பு...

கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது கிழிந்த நோட்டுகள் இருக்கும் பட்சத்தில், அதனை எப்படி? மாற்ற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சிலர் உள்ளனர். அதன்படி கிழிந்த நோட்டுகளை மாற்றுவது குறித்த ரிசர்வ்...

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 6 ஆம் தேதி திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா RCB?? ஹைதராபாத் அணிக்கு எதிராக...

தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா RCB?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 41 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் ஒருமுறை மோதின. அதில் பெங்களூர் அணி வென்றது. IPL 2024: குஜராத்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -