Tuesday, May 7, 2024

செய்திகள்

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

தாய்லாந்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர் க்ரியாங்ஸ்கா தலைமையிலான குழு, எச்.ஐ.வி. மற்றும் காய்ச்சலுக்கு அளிக்கும் மருந்துகளை கலந்து, 70 வயது மூதாட்டி ஒருவருக்கு செலுத்தியுள்ளது. இதனையடுத்து, 48 மணி நேரத்தில் அந்த நோயாளி விரைவாக குணமடைந்ததாகவும், ரத்த...

தன்னுடைய வளர்ப்பு நாய்க்காக ரூ. 42 கோடி செலவு செய்த அமெரிக்க நபர்…!

அமெரிக்கர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் ரூ. 42 கோடி செலவு செய்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. நாய்க்கு இருதய கட்டி..! அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மேக்நெய்ல் என்பவர் பிரபல கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் ரெட்ரீவர் ரக...
00:05:13

100 கோடி ஒதுக்கீடு Union Budget 2020 || Top Trendings 01 02 2020

இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப் போகும் முதல் பெண் என்கிற சாதனையைப் படைக்க இருக்கிறார் நிர்மலா சீதாராமன், 2019 ஜூலையில் முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். ...

சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!

சீனாவின் ஹவான் நகரில் உருவாகி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் பயோ வெப்பன் (உயிரி ஆயுதம்) தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வெளியானதாக பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். என்னதான் நடக்கிறது சீனாவில்..? சீனாவில் இதுவரை 210 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்துள்ளனர். மேலும்...

கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதற்கு புதிய விதிமுறைகள்..!

அரசு ஊழியர்கள் பணியின் பொது இறந்தாலோ அல்லது 53 வயதிற்கு மேல் விருப்ப ஓய்வு பெற்றாலோ அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதற்கான புதிய திட்டவரையரையை தமிழக அரசு வகுத்துள்ளது. 1972 முதல் கருணை அடிப்படையில் தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி...

குரூப் 2a முறைகேடு – 47 பேரின் பட்டியலை சிபிசிஐடி-யிடம் ஒப்படைத்தது டிஎன்பிஎஸ்சி..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேட்டினை தொடர்ந்து தற்போது குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே ராமேஸ்வரம், கீழக்கரை..! கடந்த 2017 ஆம் ஆண்டு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். ...

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு – புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேரை நீக்கி புதிதாக ஒரு தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையில் இது வரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை...
00:11:01

மறைக்கப்பட்ட கருப்பு இன மன்னன் || History of Mansa Musa

மாண்டின்கா மக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் இனக்குழுக்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். இவர்களை மாண்டென்கா, மாண்டின்கோ, மாண்டிங், மாலின்கே போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. பல நாடுகளில் வாழும் இவர்களது மொத்த மக்கள்தொகை 11 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp...

நாடு முழுவதும் காலியாக உள்ள 5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுமா..?

மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை நாடு முழுவதும் உள்ள காவல்துறை குறித்து ஆய்வு நடத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கும். அதன்படி இந்த வருட ஆய்வில் நாடு முழுவதும்...

அசத்தலான அப்டேட்களுடன் விற்பனைக்கு வந்தது கேடிஎம் பிஎஸ் 6 பைக்குகள் (KTM Duke மற்றும் RC 125, 200, 250, 390 CC BS 6)…!

கேடிஎம் நிறுவனம் தனது டியூக் (Duke) மற்றும் ஆர்சி (RC) ரக பைக்குகளை சில அசத்தலான மாற்றங்களுடன் பிஎஸ் 6 ரக என்ஜினோடு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அந்த விவரத் தொகுப்பை பார்க்கலாமா..! கேடிஎம் டியூக் 125 & ஆர்சி 125 (KTM Duke, RC 125): டியூக் 125 பிஎஸ் 6 புதிய விலை...
- Advertisement -

Latest News

தமிழக மக்களுக்கு நற்செய்தி., இந்த 12 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும்? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கில் காற்றின்...
- Advertisement -