அரசு ஊழியர்கள் பணியின் பொது இறந்தாலோ அல்லது 53 வயதிற்கு மேல் விருப்ப ஓய்வு பெற்றாலோ அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதற்கான புதிய திட்டவரையரையை தமிழக அரசு வகுத்துள்ளது.
1972 முதல் கருணை அடிப்படையில் தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் விதிமுறைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக ஆய்வு செய்து புதிய விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்குகளில் தெரிவித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழக அரசு புதிய விதிகளை வகுத்துள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
- அரசு ஊழியர்கள் பணியின் போது இறந்தாலோ, உடல் நலக்குறைவு காரணமாக பணியாற்ற முடியாமல், 53 வயதிற்குள் ஓய்வு பெற்றாலோ, அவர்களின் வாரிசுதாரர்களுக்கு, அரசு பணி வழங்கலாம்.
- ஒப்பந்த பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களுக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது.
- அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |